பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம் - பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
அன்னை பத்து மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது திருவாசகம் எட்டாம் திருமுறை திருமுறை அறிவோம்
குயிற்பத்து# #மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது எட்டாம் திருமுறை#திருமுறை அறிவோம் #திருவாசகம்
திருப்பள்ளி எழுச்சி# எட்டாம் திருமுறை# மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது #திருமுறை அறிவோம் #
அனுபோக சுத்தி #மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம்
எண்ணும் எழுத்தும்-தமிழ் லப் டப் லப் டப் -primary level உயிரெழுத்து ஐ, ஒ,ஓ, கற்றுக் கொள்ள முடியும்.
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்#இளமை நிலையாமை#10 பாடல்கள் ஒலிவடிவம்சரவணன்அருணாச்சலம்.
ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும்-அலகு-6#எண்ணும் எழுத்தும் தமிழ் ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.1.கதைப்பாத்திரங்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு கலந்துரையாடுவர். 2.வினாக்களைப்புரிந்துகொண்டு விடையளிப்பர். 3.தெரிந்த ஒலிப்பிற்கான வரிவடிவத்தை அடையாளம் காணுவர்.ஒலிப்பர். 4.சொற்களின் பொருளறிந்து சரளமாக படிப்பர்.பார்த்தும் கேட்டும் எழுதுவர்.அறிந்த எழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குவர். #kankalaiedu.co.in #TN EE MISSION #ENNUM EZHUTHUM
ஆட்டுக்குட்டியைத் தேடி-எண்ணும் எழுத்தும்-அலகு 5 கதைப்பகுதி வழியாக கற்றல் 1.கேட்டப்பகுதி சார்ந்து கருத்தை வெளிப்படுத்துவார்.2. கேட்ட ஒழிப்பை எழுத்து/சொற்களுக்குள் அடையாளம் காணுவர்.3.சொல்லுக்குள் சொல் கண்டறிவர்.சொற்களின் பொருளறிந்து படிப்பர்.4.பார்த்தும் சொல்லக் கேட்டும் எழுதுவர்.புதிய சொல் உருவாக்குவர்.ஒலிவடிவம் -சரவணன்அருணாச்சலம்.
அமுதாவும் ஆட்டுக்குட்டியும்-எண்ணும் எழுத்தும்-தமிழ்-அலகு-4.ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.#EE MISSION
கதைதலைப்பு - ஓர் உயிர் ஊசலாடியபோது கதையாசிரியர் - அருள்நம்பி. ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைதலைப்பு - எல்லாம் எனக்கு தெரியும். கதையாசிரியர் - சுப்பு தாத்தா சுட்டி கதைகள். ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்
கதைதலைப்பு - வேணுமானா வாங்கு கதையாசிரியர் - எஸ். மகாலட்சுமி சுட்டி கதைகள். ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்
கதை தலைப்பு -தங்க விளாம்பழம் கதை ஆசிரியர் -அருள்நம்பி ஒலிவடிவம் சரவணன் அருணாச்சலம்
தோட்டக்காரன் இணையத்தில் படித்தது எனக்கு பிடித்தது ஒலிவடிவம் சரவணன் அருணாச்சலம்
கதை தலைப்பு நெருங்கியும் நெருங்காமல் குறள் கதைகள் ஒலிவடிவம் சரவணன் அருணாச்சலம்
கதைதலைப்பு - குறைவில்லாத ஐந்து, குறள் கதைகள். ஒலிவடிவம் - சரவணன் அருணாச்சலம்
கதை தலைப்பு- ஆலமரம் கதை ஆசிரியர்- வாஷிங்டன் ஸ்ரீதர் ஒலிவடிவம்- சரவணன் அருணாச்சலம்
கதை தலைப்பு -தரிசனம் கதை ஆசிரியர்- விக்னேஸ்வரி சுரேஷ் ஒலிவடிவம் -சரவணன் அருணாச்சலம்
கதை தலைப்பு -மான்குட்டி கதை ஆசிரியர்- அழ வள்ளியப்பா ஒலிவடிவம் சரவணன் அருணாச்சலம்
ஆசிரியர்களே மனம் தளராதீர்கள் - ஜெயசீலன் ஒலிவடிவம்- சரவணன் அருணாச்சலம்
கவலையளிக்கும் கல்விநிலை-தலையங்கம் தினமணி நாளிதழ், ஒலிவடிவம் - சரவணன்அருணாச்சலம்
கதை தலைப்பு- கடன் கேட்போர் நெஞ்சம், கதை ஆசிரியர் -ஸ்ரீ தாமோதரன், ஒலிவடிவம்- சரவணன் அருணாச்சலம் .
கதைதலைப்பு-அன்பு தந்த பரிசு,கதையாசிரியர்-எஸ்.நடராஜ் செல்லையா,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-தொலைக்காணல்,திண்ணைக்கதைகள், கதையாசிரியர்-சிறகு இரவிச்சந்திரன்,ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்.
கதைதலைப்பு-தூக்கம் தந்த பரிசு,கதைஆசிரியர்-டாக்டர்.நவராஜ் செல்லையா,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-விதைபோடும் மரங்கள்,கதையாசிரியர்-சிறகு இரவிச்சந்திரன்,திண்ணைக்கதைகள்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைதலைப்பு-நேரம்,கதையாசிரியர்-சிறகு இரவிச்சந்திரன்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைத்தலைப்பு -ஊன் பொதி பசுங்குடையார் கதை ஆசிரியர் -மு ..இராசாக் கண்ணு சிறுவர் கதைகள் ,ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
கதைத்தலைப்பு -வெள்ளச்சி என்ற வெள்ளை மான் கதை ஆசிரியர் -பொன் குலேந்திரன் சிறுவர் கதைகள் ,ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
கதைதலைப்பு-அனுபவ அறிவு,அம்புலிமாமா கதைகள்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைத்தலைப்பு -அவள் பெயர் பாத்திமா கதையாசிரியர் -சிறகு ரவிச்சந்திரன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் நூல் -திண்ணைக் கதைகள்
கதைதலைப்பு-முள்ளாகும் உறவுகள், கதையாசிரியர்-சிறகு இரவிச்சந்திரன், நூல்-திண்ணைக்கதைகள், ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-வளையம், கதையாசிரியர்-சிறகு இரவிச்சந்திரன் திண்ணைக்கதைகள் நூல்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைதலைப்பு-ஜோசியர் மெங்எர், மொழிபெயர்ப்பு-ஆர்.இராஜாராம், ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்,மனிதர்கள்-அயல்நாட்டுசிறுகதைகள் நூல்.
கதைதலைப்பு-தரிசனம், கதையாசிரியர்-விக்னேஸ்வரி சுரேஷ்,ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்.
கதைதலைப்பு-பொன்னிக்கு உதவிய மின்மினி,கதையாசிரியர்-கொ.மா.கோ.வெங்கடேசன்,விகடன் பிரசுரம்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
சிறுகதை-திருடி,துருக்கிய மொழிப்பெயர்ப்பு,தமிழில்-நெல்லை எஸ்.வேலாயுதம்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்,மனிதர்கள்-அயல்நாட்டு சிறுகதைகள் நூல்
கதைதலைப்பு-படித்தநாய்,செக் நாட்டுக்கதை,கதையாசிரியர்-செக்கா,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்,மனிதர்கள்-அயல்நாட்டு சிறுகதைகள்
கதைதலைப்பு-கண்ணீரும்கையெழுத்தும்,ஹங்கேரிய சிறுகதை,மனிதர்கள்-அயல்நாட்டு சிறுகதைகள் நூல்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-ஏன்-ஏன் சிறுமி,கதையாசிரியர்-மகா ஸ்வேதாதேவி, ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-வாள்,கதையாசிரியர்-சா.கந்தசாமி, ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
செக்குமாடு-இணையத்தில் படித்தது, எனக்கு பிடித்தது, ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்
தத்துவத்தின் பயன் மதிப்பு-தலைப்பு-தத்துவம்,எழுத்தாளர்-ஜெயமோகன்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
குழந்தைகளைக் கொண்டாடுவோம்-இணையத்தில் படித்தது-எனக்குப் பிடித்தது,எழுத்தாளர்-கே.வி.குமார்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைதலைப்பு-சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்,கதையாசிரியர்-தி.ஜானகிராமன்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-சவக்கோட்டை மர்மம்,கதையாசிரியர்-ஜெயமோகன்,ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்.
கதைதலைப்பு-மாபெரும் கம்பளம் பற்றிய கனவு,கதையாசிரியர்-ஜெயமோகன்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைதலைப்பு-பொது எதிரி,கதையாசிரியர்-சசி, விகடன் டீம்,ஒலிவடிவம்-சரவணன் அருணாச்சலம்.
நேர்மை என்பது நிமிரவைப்பது-எழுத்தாளர் கே.வி.குமார்,நலம் தரும் நம்பிக்கை,ஒலி வடிவம்-சரவணன்அருணாச்சலம்.
கதைதலைப்பு-கேளாச்சங்கீதம் ,கதையாசிரியர்-ஜெயமோகன்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்
கதைதலைப்பு- அப்பாவின் பக்கங்கள் கதையாசிரியர்- கல்யாணராமன் நாகராஜன்,ஒலிவடிவம்-சரவணன்அருணாச்சலம்.விகடன் பிரசுரம்