Preparing the body of Christ for His coming
போராட்டங்கள் 07 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net. --- Support this podcast: https://anchor.fm/jesus-comes/support
போராட்டங்கள் 06 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். 1. பிசாசை ஜெயிக்க கர்த்தர் காட்டும் வழிமுறைகள். 2. பூரண புருஷர் யார்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net. --- Support this podcast: https://anchor.fm/jesus-comes/support
போராட்டங்கள் 05 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net. --- Support this podcast: https://anchor.fm/jesus-comes/support
போராட்டங்கள் 04 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net. --- Support this podcast: https://anchor.fm/jesus-comes/support
போராட்டங்கள் 03 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். யாருடன் யாருக்கு போராட்டம்? --- Support this podcast: https://anchor.fm/jesus-comes/support
போராட்டங்கள் 02 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். யாருடன் நாம் போராட வேண்டும்? கர்த்தர் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்? சுத்த அன்பு நம்மில் வெளிப்படுகிறதா? Preparing the body of Christ for His coming JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
போராட்டங்கள் | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் நாம் போகின்ற பாதை சரியா? ஏன் இந்த கஷ்டங்கள்? பாடுங்கள்? அவசியமானதா இந்த கஷ்டங்கள்? அதினால் என்ன பலன்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
பாடுகள் 02 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். துக்கம் அவிசுவாசத்தைக் காட்டுகிறது. விசுவாசமும்,சந்தோஷமுடையவர்களாய் இருங்கள். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
பாடுகள் 01 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
017 எது ஏற்றுக்கொள்ளப்படும் உகந்த காணிக்கை? | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். காணிக்கை முக்கியமா? காணிக்கை கொடுப்பது ஆண்டவர் பார்க்கிற காரியம். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
016 பாக்கியம், சாபம் - 7 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். பிசாசு எப்படி வருவான்? நல்ல மரமெல்லாம் நல்ல கனியை கொடுக்கும். முதலில் இருக்க வேண்டிய கனி என்ன? நாம் பிள்ளைகளானால் சுதந்திரராமே! மகிமைப்படுபடியாக அவரோடு பாடுபட வேண்டும். பாசியாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள். ஐஸ்வரியம் என்பது பணமா? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
015 ஐஸ்வரியம் 06 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். நன்மை செய்வதில் தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளில் மகிமையின் ஐஸ்வரியம், கிருபையின் ஐஸ்வரியம், இரக்கத்திலே ஐஸ்வரியம், சுவிசேஷத்தின் ஐஸ்வரியம் விசுவாசத்தில் ஐஸ்வரிவான்கள் யார்? வேளையில் உண்மை இருக்கிறதா? எதைக்குறித்து கவலைப்படாதிருங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
014 பாக்கியம், சாபம் - 5 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். நாம் ஐஸ்வரியவான்களாகும்பொருட்டு இயேசு தரித்திரரானார். அநேகரை ஐஸ்வரியவான்களாக்குகிறவர்கள் யார்? நாலா கிரியையிலே ஐஸ்வரியவான்களாய் இருக்க வேண்டும். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
013 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 4 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
012 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 3 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, பசியுள்ளவர்கள் திருப்தியடைவார்கள், அழுகிறவர்கள் நகைப்பார்கள். தேவனுடைய பிரசன்னத்தில், தேவனுடைய அழுகையின் கீழ், டேவீக சந்தோஷத்தோடு இருப்பவர்கள் யார்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
பாக்கியம், சாபம் - தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 2 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சிலுவை எப்படி வரும்? சாபத்தினால் வரும் துன்பம் எப்படி இருக்கும்? தேவனிடத்திலுந்து வரும் நுகம் எப்படி இருக்கும்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
பாக்கியம், சாபம் - துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
பாக்கியம், சாபம் - பரலோகம் செல்வது எப்படி? பலவீனத்திலே சந்தோஷப்படுங்கள். | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
008 நியாயத்தீர்ப்பு உண்டா part - 7 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
007 நியாயத்தீர்ப்பு உண்டா part - 6 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
006 நியாயத்தீர்ப்பு உண்டா part - 5 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
005 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 4 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 3 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். Bro. Paulraj Moses & Fly. JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
002 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 2 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் Bro. Paulraj Moses & Fly. JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
நியாயத்தீர்ப்பு உண்டா? | Bro. Paulraj Moses & Fly JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
வீடு எப்படி கட்டப்பட வேண்டும் | Talkshow by Bro. Paulraj Moses & Fly JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.
By Daddy D. John Rabindranath என் தேவனே என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் உம்மை அல்லால் தெய்வம் உண்டோ யாசிக்கிறேன் யாசிக்கிறேன். என் தேவனே 1. மழையாயினும் வெயிலாயினும் மறவேன் உம்மை நான் -2 நீரே என் சொந்தமே நான் உந்தன் செல்லப் பிள்ளை - என் தேவனே 2. இன்பமானாலும் துன்பமானாலும் வருவேன் உம்மண்டை நான் -2 நீரே என் சொந்தமே நான் பெற்ற இன்பமே - என் தேவனே
Song By D. John Rabindranath 1. என் அருள் நாதா, இயேசுவே சிலுவை காட்சி பார்க்கையில் பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில் 2. என் மீட்பர் சிலுவை அல்லால் வேறெதை நான் பாராட்டுவேன்? சிற்றின்பம் யாவும் அதினால் தகாததென்று தள்ளுவேன் 3. சராசரங்கள் அனைத்தும் அவ்வன்புக்கு எம்மாத்திரம் என் ஜீவன் சுகம் செல்வமும் என் நேசருக்குப் பாத்தியம் 4. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால் சம்பாதித்தீந்த இயேசுவே உமக்கு என்றும் தாசரால் மா ஸ்தோத்திரம் உண்டாகவே
Jesus Comes Song MP3 இயேசு என்றதுமே எனக்கோர் இன்பம் பிறக்குதம்மா காசினியில் அவர் போல் எவரையும் கண்டதும் இல்லையம்மா - 2 1. பேசத் தொடங்கினாலும் பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா பார்க்கத் தொடங்கினாலும் பார்வையெல்லாம் பாரினும் மேலேயம்மா - இயேசு என்றதுமே 2. குஷ்டரோகியவனை கையினால் கூசாமல் தொட்டாரம்மா - 2 கஷ்டப்படுவோரை கண்டதும் கண்ணீர் வடித்தாரம்மா - 2 3. சிலுவை மரத்தினில் இரத்தத்தை சிந்தி மரித்தாரம்மா - 2 உலகை மீட்டிடவே ஆண்டவர் அன்போடு வந்தாரம்மா அவனியில் பிறந்தாரம்மா - 2 உன்னையும் என்னையும் காக்கிறவர் உண்மையாய் இங்கே இருக்கிறவர் நம்இருபுறம் தேவ துhதர்களை நிறுத்தி என்றும் காக்கிறவர் காக்கிறவர் காக்கிறவர்
Song by Daddy. D. John Rabindranath. கனிதரும் காலமன்றோ தேவா நான் கனியற்ற பாழ் மரம் மூவா ஆண்டவர் யேசுவின் கிருபையினால் அன்றோ உன்னத கனிகளைப் பெற்றிடுவேன் 1. அழுகின கனியாய் மாறின யூதாஸ் அன்பராம் இயேசுவை காட்டியே கொடுத்தான் அதிசய அன்பினை உதறியதாலே அநீதியின் கூலியால் அழிந்துவிட்டான் கனி 2. கொத்தின கனியாய் மாறின பேதுரு குற்றமில்லாத தன் தேவனை சபித்தான் கிறிஸ்துவின் கண்களில் கனிந்த நற்பார்வையால் கருத்துடன் கர்த்தரை கண்டடைந்தான் கனி 3. பூரண கனியாம் யோவானைப் போல பூரண அன்பினால் சாய்வேன் உம்மார்பில் சிலுவையின் கனிகளைப் பகிர்ந்தளித்து நான் சிலுவையில் அடைக்கலம் பெற்றிடுவேன் கனி
Song By Jesus Comes Team about Heaven. பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ -2 என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ - பரலோகமே ..... 1. வருத்தம் பசிதாகம் மனதுயரம் அங்கே இல்லை -2 விண் கிரீடம் வாஞ்சிப்பேன் புண்ணியரின் பாதம் சேர்வேன் பரலோகமே .... 2. அழைப்பின் சத்தம் கேட்டேன் நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே பரலோகமே .... 3. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவரின் மகிமையே எனது இலட்சியமே பரலோகமே .... 4. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் இயேசுவை பின் பற்றுவேன் பரலோகமே .... 5. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செடீநுவார் விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் பரலோகமே ....
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * இருப்புக்கோலால் ஆளுகை செய்பவர் யார்? * உங்களுக்குரியத்தை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள் (இயேசுகிறிஸ்து). * கர்த்தரின் சத்தம் எப்படியிருக்கும்? * உபவாசம் எப்படி இருப்பது? * எவ்வளவு நேரம் ஜெப்பிப்பது? * தவறான சொப்பனம் வந்தால் என்ன செய்வது? * எது வேண்டுமானாலும் முதலாவது கர்த்தாரிடமே கேளுங்கள். * மனஸ்தாப பலி என்றால் என்ன? * அவனவன் தன்தன் வஸ்திரத்தைக் காத்துக்கொள்ளவேண்டும்? * தேவையில்லாத செய்திகளை கேட்கவோ, பார்க்கவோ வேண்டாம். * நம்முடைய மனது கர்த்தருடைய வேதவசனத்தினால் நிறைந்திருக்கவேண்டும். * கர்த்தரை அறிகிற அறிவு. * வஸ்திரங்களின் வகைகள் யாவை? * வஸ்திரமில்லாமல் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது கூடாத காரியம். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible series by Bro. Paulraj Moses and Poomani Moses. * ஆளக் கூடியவர்கள் யார்? * பரிசுத்தஆவியை துக்கப்படுத்தாதிருங்கள். * உண்மைத் தன்மையை கனிகளாலே அறியலாம். * மூப்பர்களின் வேலை என்ன? * அசுத்த ஆவியை, பரிசுத்தஆவியை - எப்படி அறிந்துக்கொள்வது? * தவறுகளை நேரடியாக சொல்லுவது நல்லது * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Song By Daddy. D. John Rabindranath. இயேசு கிறிஸ்து வருகின்றார் மகிமையில் வருகின்றார் -2 இடமுண்டோ இடமுண்டோ உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2 அல்லேலூயா- 8 ஆ அல்லேலூயா - 4 1. வாசற்படியில் நிற்கின்றார் உன் கதவை தட்டுகின்றார் -2 இடமுண்டோ இடமுண்டோ உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2 --அல்லேலூயா 2. தூய இரத்தம் தூய அன்பு தூய கிருபை தருகின்றார் -2 இடமுண்டோ இடமுண்டோ உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2 --அல்லேலூயா 3. கிருபையின் வரங்களை கரங்களில் தருகின்றார் -2 இடமுண்டோ இடமுண்டோ உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2 --அல்லேலூயா 4. மகிமைக்குள் அழைக்கின்றார் மகத்துவத்தைக் காட்டுகின்றார் -2 இடமுண்டோ இடமுண்டோ உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2 --அல்லேலூயா 5. பரதீசில் சேர்க்கின்றார் பக்தரோடே சேர்க்கின்றார் -2 இடமுண்டோ இடமுண்டோ உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2 --அல்லேலூயா
Song by Jesus Comes Family. நீ துதிக்க துதிக்க இங்கு வல்லமை நீ பாடப் பாட இங்கு அற்புதம் 2 நீ ஜெபிக்க ஜெபிக்க தேவ பிரசன்னம் இந் நாளில் உனக்கு அவர் தந்திடுவார் நீ பாட பாட இங்கு வல்லமை 2 1. பவுலும் சீலாவும் சிறையுள்ளே 2 கால்கள் கட்டியிருக்கும் வேளையிலே அவர்கள் அழவில்லை கண்ணீர் வடிக்கவில்லை தேவனை நோக்கி துதித்தார்கள் 2 நீ துதிக்க 2. அடுத்தவர் எல்லாம் நடுங்கினர் விழுந்து மன்னிப்பு கேட்டனர் 2 கட்டுகள் கதவுகள் திறந்தது காரணம் துதியின் வல்லமை 2 நீ துதிக்க 3. அபிஷேகம் வேண்டுமா துதித்துப் பார் அற்புதம் வேண்டுமா துதித்து பார் கடன் பாரம் நீங்கவே துதித்து பார் துதியின் மகிமை அறிந்திடுவாய் பாரம் நீங்க துதித்து பார் துதியின் மகிமை அறிந்திடுவாய் நீ துதிக்க
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses. * ஒவ்வொரு கிறிஸ்தவனின் நான்காவதுப்படி என்ன? * எந்த வேளைகளில் கவனமாக இருக்க வேண்டும்? * வேண்டாத கிரியைகள் நம்மிடம் உண்டா? * எது நீண்டகால சபை? * உலக ஆசிர்வாதத்தைப் பெற ஆலயம் போவதா? * நாசியிலே சுவாசம் உள்ளவரை கர்த்தரைத் துதிப்பது. * கர்த்தரின் வார்த்தை நம்மை நோக்கி வரும்போது உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும். * நம் உள்ளான மனிதன், புறம்பான (வெளியான) மனிதன் என்ற வகையில் இருக்கிறோம். * நான்காவது படியிலே எப்போது ஜெயம் பெறுவோம்? * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible Series By Bro. Paulraj Moses and Poomani Moses. * எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு அவைகளில் ஒன்றில் தவறும்போது பரலோகராஜ்யம் செல்வது மிகக் கடினம். * சபைகளில் குறிச்சொல்லுகிற காரியம் உண்டா? * கர்த்தரின் வார்த்தையை மீறி நடக்கக்கூடாது. * பிடிவாதத்தின் முடிவு நல்ல முடிவாய் இருக்காது. * கர்த்தரே நம்மை பரிபூரணமாக போஷிக்கிறவர். * பிலேயாம் யார்? * கர்த்தரையே முழுவதுமாய் நம்பியிருக்கவேண்டும். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * காதுள்ளவன் கேட்கக்கடவன். * புதிய நாமத்தை யாருக்குக் கொடுப்பார்? * ஜீவ விருட்சத்தின் கனியை யாருக்குக் கொடுப்பார்? * ஜீவகிரீடத்தை தருவேன் யாருக்கு? * இரண்டாம் மரணத்தில் சேதப்படுவதில்லை யார்? * மறைவான மன்னா மற்றும் வெண்மையான குறிக்கல் யாருக்கு? * யாரும் அறியாத பெயர் என்ன? * எவன் குற்றமுள்ளவனாயிருப்பான்? * இப்பொழுது தேவபயம் இருக்கிறதா? * என் வாயின் பட்டயத்தால் யுத்தம்பண்ணுவேன் - சீக்கிரம் மனந்திரும்பு - யாருக்கு? * உபத்திரவம் எத்தனை வகைப்படும்? * தலைவன் தவறு செய்யும்போது என்ன நடக்கும்? * நீதிமானின் வேலை என்ன? *கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible series by Bro. Paulraj Moses and Poomani Moses * பாடுகள் மத்தியிலும் விசுவாசத்தை காத்துக்கொள்வது எப்படி? * கிறிஸ்தவர்களுக்கும் பாடுகள் வருமா? * விசுவாசிகளுக்கு வரும் துன்பங்கள். * விசுவாசத்தில் சோர்ந்துபோகாதிருங்கள். * விசுவாசம் தளர்ந்துப்போகக்கூடாது. * பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். * நல் நடக்கை, கனம்பண்ணுகிற விதம் * வரம் வேறு, கனி வேறு. * விசுவாசமே வரத்தையும், கனியையும் செயல்படுத்தும். * எப்பொழுது இயேசுகிறிஸ்து நமக்குள் பூரணமாக வருகிறார்? * இரட்சிக்கப்படும்போது கர்த்தரே அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறார். * கெட்ட சொப்பனங்கள் ஏன் வருகிறது? * விசேஷமானவர்களாக நம்மை நிரூபிக்கும்போதுதான் கர்த்தர் நம்மை ஜெயம் பெற்றவர்களாக நடத்துவார். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses * உபத்திரவம் எதினால் வருகிறது? * உபத்திரவம், பாடுகள் நம்மூலமாக வருகிறதா அல்லது தேவன் மூலமாக வருகிறதா? * சாபத்தை ஏன் உடைக்க வேண்டும்? * தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லக்கூடாது. * நன்மை செய்து பாடு அனுபவிப்பது. * தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். * மிகுந்த உபாத்திரவத்திலிருந்து வந்தவர்கள் யார்? * தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? *சிட்சையை சகித்தால் தேவனுடையப் பிள்ளைகள். *பரலோகராஜ்யத்தில் உங்கள் பாலன் எப்படி மிகுதியாக இருக்கும்? * உபத்திரவத்தின் குகையிலே நம்மை தேடிக்கண்டுபிடிக்கிற ஆண்டவர். * உபத்திரவங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * பிரச்சனைகள் ஏன் நமக்கு வருகிறது? * அஸ்திபாரம் எதின்மேல் இருக்கவேண்டும்? * ஏன் எல்லாராலும் பகைக்கப்படுகிறார்கள்? * எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் யார்? * பரலோகராஜ்யத்தில் யார் சிறியவராய் இருப்பார்கள்? * பரலோகராஜ்யத்தில் அந்தஸ்து உண்டா? * கர்த்தர் நம்மை எந்த அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்? * பாடுகள் என்பது என்ன? * பாடுகளை நாம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்? * மனதில் பாரத்தை வைக்காமல் இருங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Song by Bro. D. John Rabindranath யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா - இயேசுவே ( 2 ) - யாரிடம்..... 1. அலைமோதும் உலகினிலே ஆறுதல் நிர் தர வேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் நீர் ஆதரித்தே அரவணைப்பீர் 2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ 3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல் உலகிருக்கும் நிலைகண்டும் உமது மனம் இரங்காதோ 4. அமைதி ஒன்றைத் தேடி வந்தேன் நீர் என்றே உமைத் தொடர்ந்தேன் பாருலகில் ஆறுதல் யார்? நீர் அன்றேல் என் துணை யார்?
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses சபைகள் யாருக்கு? ஏழு சபைகள் என்று கர்த்தர் எதை குறித்து கூறுகிறார். படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே. மரணப்பரியந்தமும் உண்மையுள்ளவனாயிருந்தால் ஜீவகிரீடம் கிடைக்கும். ஜெயம்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. மரணவாசனை, ஜீவாவாசனை. இரண்டாவ்துப்படி என்ன? பரிசுத்தாவியாரனவர் உதவிகள் செய்வார். அவரைப்பின்பற்ற வழிகளைக் காண்பிக்கிறார், நாம்தான் செல்லவேண்டும். நமக்கும், கர்த்தருக்கு நேரடி தொடர்பு இறுக்கிறதா?
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses பிரியமான சபை எது? கிரியையின் முடிவு என்ன? அதன் தொகை என்ன? ஆளுகையின் துவக்கம் என்றால் என்ன? தேவனுக்கு முன்பாக நிறைவாக காணப்பட வேண்டிய கிரியை எது? ஏழு கிரியைகள் என்ன? விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்? ஜீவா விருட்சத்தின் கனி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டியது என்ன? எபேசு சபைக்கு கர்த்தர் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? கிருபையைவிட கிரியை அவசியமா? இரட்சிப்பாகிய கிருபையை எப்படி கையாளவேண்டும்? அன்பு கிரியையிலே வெளிப்படுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Bible Series By. Bro. Paulraj Moses and Poomani Moses எக்காள சத்தத்தின் தன்மை எப்படியிருக்கும்? ஏழு சபைகள் எங்கு இருக்கும்? இயேசுகிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் ஒப்புவித்தது என்ன? இயேசுகிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? கடைசிக்காலத்தில் வாழ்கிறவர்களுக்கு எழுதப்பட்டது என்ன? எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டது என்ன? ஏழு சபையார் யார்? நாம் யார்? தேவன் வாசம் செய்யும் வாசஸ்தலம் எங்குள்ளது? ஒன்றும் இல்லாதிருந்தும் கர்த்தருக்கு உண்மையாய் இருந்தால் என்ன கிடைக்கும்? ஏழு சபையும் ஏழு அனுபவமாம் ஜீவவிருட்சம் எத்தனை வகை கனிகளைக் கொடுக்கும்? ஜீவவிருட்சத்தின் கனியைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? ஆதியில் செய்த கிரியையை செய்தால் என்ன கிடைக்கும்? பூரணமாக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses, ஜெயம் எப்படி பெறுவது? முதற்பலனாக இருப்பது யார்? இரகசிய வருகைக்கு பின் நடப்பது என்ன? நித்திய ஜீவன் என்றால் என்ன? சாட்சி என்றால் என்ன? விழித்திருத்தல் என்றால் என்ன? கர்த்தர் ஊற்றப்போகிற மிகப் பெரிய அபிஷேகம் என்ன? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Song by Bro. John Rabindranath அர்ப்பணிக்கின்றேன் ஆவி ஆத்மா சரீரம் என் இயேசு நாதா உம்மை நேசிக்கிறேன் முழு மனதோடு பொன் வெள்ளி வேண்டாம் பட்டம் பதவி வேண்டாம் உம் அன்பு ஒன்றே எனக்கு போதும் என் இயேசு நாதா அர்ப்பணித்தேன் இயேசு நாதா என் வாழ்க்கையை உம் கரத்தில் என் கல்வி செல்வம் பட்டம் படிப்பு எல்லாம் உமக்கர்ப்பணித்தேன் உம்மை நேசிக்கிறேன் இயேசு ராஜா என் முழுமையும் உமக்கே சொந்தம் என் வாலிபம் இழமைக்கு மேலாய் நேசிக்கிறேன். 1. இந்த உலகமும் மாயை எல்லா பெருமையும் மாயை உம்மை பிரிக்கின்ற எந்த கிரியைக்கும் என்னை விலக்கிக் காரும் உமக்காய் வாழ உம்மைப் போல மாற என் அன்பு நாதா முழுவதுமாய் என்னை அர்ப்பணித்தேன் 2. கெட்ட நண்பர்கள் பிடியில் நான் சிக்காமல் காரும் பாவப் பழக்கங்கள் என்னை மேற்கொள்ளாமல் காத்திடுமே உமக்காய் வாழ உம் சித்தம் செய்ய என் அன்பு நாதா முழுவதுமாய் என்னை அர்ப்பணித்தேன்
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. பிசாசு முத்திரை எப்படி போடுவான்? மனிதன் மூலமாகவா? பிசாசு தன் முத்திரையை போடும்போது அவர்களுக்குள் அவனே முழுவதும் வந்து விடுவான். முத்திரை, நாமம், இலக்கம் இவை மூன்றும் சேர்ந்ததுதான் 666 அப்படி பிசாசின் முத்திரையை பெற்றவர்களிடம் மனிதத்தன்மையே (அன்பே) இருக்காது. எதை மனிதன் கணக்குப்பார்க்கவேண்டும்? எப்பொழுது ஏழு ஆண்டு (அந்திகிறிஸ்துவின்) உபாத்திரவக்காலத்திற்குள் நாம் செல்லுவோம்? பகிரங்க வருகை எங்கே நடைபெறும்? ஏழு ஆண்டுகள் (உபாத்திரவக்காலம்) குறைக்கப்படுமா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. தேவன் தம்முடைய ஜனங்கள் மீது முத்திரை போடுகிறார். பிசாசும் தன் ஜனங்கள் மீது முத்திரை போடுகிறான். ஏன் முத்திரை போடுகிறார்கள்? சாத்தானின் முத்திரையை போட்டவர்களுக்கு என்ன ஆபத்து வரும்? யார் இரசிக்கப்பட்டவர்கள்? இரட்சிக்கப்பட்டவுடன் நம் மீது முத்திரை போடப்படுமா? வெளி. 9 : 4 ல் போடப்பட்ட தேவ முத்திரை எது? எபேசியர் 4 : 30 க்கும், எபேசியர் 1 : 13 க்கும் உள்ள வித்தியாசம் என்ன? கடைசிக்காலத்தில் எதற்காக விசேஷமாக நம்மேல் ஆவியானவர் ஊற்றப்படுகிறார்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.