Daily Audio update

நம் உடலை குணப்படுத்தும் மிகப்பெரிய ஆற்றல் நம் மனதிற்கு உண்டு.

நாம் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் செய்யும் ஒரு விஷயம் — சுவாசம். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் நுரையீரலின் உழைப்பு சாதாரணமானது அல்ல.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு வீண் செலவு அல்ல; அது நம் குடும்பத்தின் நிம்மதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் நாம் செய்யும் மிகச் சிறந்த முதலீடு.

சுருக்கமாகச் சொன்னால், ஈரவை சட்டமன்றம் என்பது வேகம் மற்றும் விவேகத்தின் கூட்டு வடிவம். மக்களின் வேகம் கீழவை என்றால், சான்றோர்களின் விவேகம் மேலவை!

உங்கள் வாழ்க்கை, நீங்கள் சொன்ன சாக்குகளால் முடங்கப் போகிறதா? அல்லது நீங்கள் வென்றெடுத்த சவால்களால் பேசப்படப் போகிறதா? தேர்வு உங்களுடையது

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைப்போம்; இயற்கையை நேசிப்போம்.

நேர்மையான தேர்தலே வலிமையான ஜனநாயகத்தின் அடித்தளம். அதை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

"தினமும் செய்தித்தாள்கள் அசாதாரணமானவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சரி, எதுவும் நடக்காதபோது உண்மையில் அங்கு என்னதான் நடக்கிறது?"

சூழ்நிலைகள் நம்மை கந்தையாக்கலாம், ஆனால் நம் எண்ணங்கள் எப்போதுமே உயர்வாக இருக்க வேண்டும்.

சிங்கத்திற்கு என்றுமே மந்தைகள் கிடையாது, அது கம்பீரமாகத் தனித்துத்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையின் சிங்கமாக நீங்கள் மாறுங்கள். உங்கள் பாதையை நீங்களே செதுக்குங்கள்!

வாழ்க்கை என்ற பெரிய மேடையில், நமக்கு என்று ஒரு தனி வித்தை தெரிந்திருந்தால் மட்டுமே நாம் கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், தனித்து நிற்க முடியும்.

காயங்களும் வடுக்களும் இல்லாத வாழ்க்கை ஒரு சுவாரசியமற்ற புத்தகம். உங்கள் குறைகளை நேசியுங்கள், அதைத் தாண்டி சாதிக்கத் துணியுங்கள்!

வாழ்க்கை சில நேரங்களில் தேங்கி நின்றது போலவும், நாம் மற்றவர்களை விட பின்தங்கி இருப்பது போலவும் தோன்றலாம். அப்போது இந்த நத்தையை நினைவில் கொள்ளுங்கள்.

நாமும் நம் வாழ்வில் கழுதையைப் போல கடினமாக உழைக்கவும், தடைகளைக் கண்டு அஞ்சாமல் பொறுமையோடு இலக்கை நோக்கி நகரவும் கற்றுக்கொள்வோம்.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது; ஆரோக்கியமான உடல் தசை இல்லாமல் நீண்ட நாள் வாழ முடியாது

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒரு பாடம் இருக்கிறது

கூட்டத்தோடு கூட்டமாகப் பயணிப்பவராக இல்லாமல், பலருக்கு வழிகாட்டும் ஒரு புதிய பாதையை உருவாக்குபவராக மாறுங்கள்.

ஒரு நேர்மையான சமுதாயம், பிறருக்கு உதவும் தாராள குணம், பேராசை இல்லாத வாழ்வியல், மற்றும் மன அமைதி ஆகியவற்றை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, நம் நாடும் உலக மகிழ்ச்சி பட்டியலில் நிச்சயம் முதலிடத்திற்கு முன்னேறும்.

"Kalidasa, the classical Sanskrit poet and playwright from the 4th-5th century CE, is universally known as the "Shakespeare of India"

Ishank Singh flashed a victory smile after touching the shores of Dhanushkodi — nearly ten hours and 29 km after he first entered the water off Talaimannar, Sri Lanka

தொழில்நுட்பம் நம்மை ஆளக் கூடாது; நாம் தான் தொழில்நுட்பத்தை ஆள வேண்டும்.

ஒரு இனத்தின் அடையாளம் என்பது அதன் மொழியிலும் கலைகளிலும்தான் வாழ்கிறது. சாந்திக் கூத்து போன்ற கலைகள் வெறும் ஆட்டங்கள் அல்ல; அவை நம் முன்னோர்களின் வாழ்வியல் தத்துவங்கள், அவர்களின் மன முதிர்ச்சியின் வெளிப்பாடுகள்.

Cyber slavery is a modern form of human trafficking where individuals are lured by fake job offers, trafficked across borders, and then forced to commit online crimes under threat of violence

ஹார்முஸ் ஜலசந்தி என்பது வெறும் ஒரு கடல் பகுதி அல்ல; அது உலக நாடுகளை இணைக்கும் ஒரு பொருளாதாரப் பாலம்

India's first-ever "Dolphin Ambulance" is a specialized mobile ICU launched under the National Mission for Clean Ganga.

எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிவோம்! பாசிட்டிவ் எண்ணங்களை நெஞ்சில் விதைப்போம்! இனி நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும்... துள்ளாத மனமும் துள்ளும்!

நாம் வாழும் இந்தச் சமூகத்தில், எத்தனையோ சோதனைகள் வந்தாலும், பணத்திற்கோ அல்லது சுயநலத்திற்கோ நம் விசுவாசத்தை அடகு வைக்காமல் வாழ்வோம் என்று உறுதி ஏற்போம்.

காசு என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி (Tool), அதுவே நம் இலக்கு (Goal) அல்ல. காசைத் தேடுங்கள், தப்பில்லை; ஆனால் மனிதநேயத்தையும், அன்பையும் மதித்து வாழுங்கள். அதுவே நமக்கு நிரந்தரமான நிம்மதியைத் தரும்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று.

பிறருக்கு கை கொடுக்கும் நல்ல எண்ணமும், உதவும் குணமும் இருந்தாலே நம்மிடம் தெய்வீகம் தானாக வந்துவிடும்.

குடும்ப வாழ்க்கை என்பது ஒரு அழகான இருசக்கர வாகனம் போன்றது. இரண்டு சக்கரங்களும் சமமாக ஓடினால் தான் பயணம் சுமுகமாக இருக்கும்.

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நின்றவர் யாரோ?"

Believe

Pressure gives Pleasure

Don't crazy to Believe

Don't Judge

Be faith in yourself

#The Art of Listening

சூரியன் ஒவ்வொரு நாளும் புதிதாக உதிக்கிறது. அதுபோலவே, ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புது வாய்ப்பு கிடைக்கிறது. "முடிந்து போனதை எண்ணி வருந்தாமல், இனி நடக்க வேண்டியதை எண்ணிச் செயல்படுவோம்."

Obstacles or Opportunity

வீட்டு வாசலில் மனிதர்களுக்குத் தண்ணீர் பந்தல் அமைப்போம்; அதேபோல், மொட்டை மாடிகளிலும் ஜன்னல்களிலும் பறவைகளுக்காகச் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்போம். தாகம் தீர்ப்போம், தர்மம் காப்போம்!

உங்கள் அவசர காலத் தேவைக்கான பணத்தை (Emergency Fund) எப்போதும் எளிதில் எடுக்கக்கூடிய (Liquid) வங்கிச் சேமிப்பு அல்லது தங்கத்தில் வைத்திருப்பதே சிறந்தது. நீண்ட கால லாபத்திற்காக மட்டும் ரியல் எஸ்டேட் போன்ற சொத்துக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.