It is all about Educational Trend in life time by focusing through this media

#System_of_Ecolonomy_Accounting_SoEA#ECOLONOMY_ACCOUNTING#Earth's living systems; #Climatechange _stability; #Overall_systemic_health; #Levelling_every_stake_holder; #Of_all_the_interdisciplinary_tools_available_as_a_single_entity; #Nomenclature_minute_yield_small_sustainable_outputs_from_nature#Offering_minute_yield;#Minute-by-minute, month-by-month, and year-by-year tracking;#Yield_is_the_ultimate_proof.

#பாலக வீதி 21#மலை:#ம_மோனை மனித மனம் மலரும் மணமும் மகிழ்ச்சி மணி மாலை மகப்பேறு மகத்துவம் மாண்புறும் மற்றும் மலர்ச்சி மணிமகுடம் மந்திரம் மாயம் மாட்சிமையோ! லை_எதுகை:மலை அலை கலை தொலைநிலை ஆலை வேலை இலைகளறிதல் அறிவுநிலைதலைமை தொலைக்காட்சி அலைவரிசைகள் நிலைக்காட்சி வலைப்பதிவு நிலைப்பதிவு ஓலைச்சுவடிகள் காலையிலறிவோம். தொல்காப்பியம் 144உயிர் ஈறு மெய் ஈறுகளின் பொதுப் புணர்ச்சி.ங ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் உயிர் முதல் ஆகு மொழியும் உளப்பட அன்றி அனைத்தும் எல்லா வழியும் நின்ற சொல் முன் இயல்பு #ஆகுமே. #ஆகுமே_என்பது_ஆக்கப்பூர்வமான_குறியீடுகளை_மேம்படுத்தும்_கரந்துறை_சொல்லாகும். வன்மையான கணங்கள் ஒழிந்து நின்ற சொல் முன் இருவழியும் இயல்பு ஆகும் என்பர். இது பொது விதிஇவற்றுள் சிலவற்றிற்கு சிறப்பு விதியும் புறனடையும் மேற்கூறப்பட்ட. இயல்பு ஆகும் என்பர்.#ம_எனும்_மெய்களை_முதலாக_உடைய_வருமொழியும்#உயிரை_முதலாகவுடைய_வருமொழி_வழியிலும்_நிலைமொழி_முன்னர்_இயல்பாகும். மலை சொல் பிரிப்பு:மலை = மல் + ஐ எனப் பிரிக்கலாம். பொருள்: #மல்_என்ற வேர்ச் சொல்லுக்கு வலிமை அல்லது வளமை_என்று பொருள் தரும்.தமிழகத்தின் பல்வேறு மலைகளில் சமணர் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.ஈரோடு அரசலூர் மலையில் இசைக்கல்வெட்டுகள் மற்றும் பல வரலாற்றுப் பதிவுகளிலும் உள்ளன. வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி என்பதால் இது 'மலை' என அழைக்கப்படுகிறது. #ல_எனப்_பதிந்த_சொல்_அகராதி_காண்போம்.தொல்காப்பியம் 480#அதிகாரப்_புறனடை#ல_ன_என_வரும் புள்ளி இறுதி முன் ., மொழி இடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைக் தொடர்புப் படுத்திக் சொல்லும் இடத்தில் வேற்றுமைப் பொருள் தரும். #விதி_வினை எனப் படும்_திறனளவு #ஆதி_ஆண்டான_திறவுகோல். ஐ:தொல்காப்பியம் சொல் அதிகாரம் 65வேற்றுமையின் வகை:#அவைதாம்_பெயர்_ஐ_ஒடு_கு_இன்_அது_கண்_விளி_என்னும்_ஈற்ற வேற்றுமைகளின் குறியீடும், நிரல்முறையும் கூறுகின்றது. நிரல் முறை:நிரல் முறை (Program Methodology) என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, திட்டங்கள், வளங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, வரிசையாக, திட்டமிட்டுச் செயல்படுத்தும் முறையாகும்.நிரல் முறை கற்றல் மூலம் வாழ்க்கை திறன்களின் செயல்முறை மேலும் வலியுறுத்தப்படுகிறது.பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

51,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். 51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர். அமைவிடம்: கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.கலைஞர் மற்றும் காலம்: கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி, இந்தச் செதுக்குவேலை சுமார் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப்பட்டது.பொருள்:இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட கேன்வாஸ் , அப்பகுதியில் அரிதான மற்றும் கம்பீரமான விலங்கான ஒருஇராட்சத மானின் ( மெகாலோசெரோஸ் ஜிகாண்டியஸ் ) இரண்டாவது கால்விரல் எலும்பாகும். தொல் காப்பிய சொல் வரலாறு வல்லினம் கொண்ட வழிவகை ஆற்றல் பல்வேறு படிமலர்ச்சி பற்றிய கருத்துரை சொல்லாக செயலாக திறனில் சான்று.சான்று பெற்ற முறைமை தொடர் நன்கு அறிந்து நாளும் வளர்க என்றும் நடைமுறை வாழ்வு தரும் தன்மை தகுதி உள்ளத்தில் ஒன்றிடும்.ஒன்றிய ஒன்றில் விரல் நுனியில் இன்று மாறிய தோற்றத்தில் தேர்தல் அன்று போர் முறை இலக்கு ஊன்று கோலில் நிற்கும் மக்கள்.மக்கள் நீதி நீண்டகால படிக்கட்டு ஆக்க கலைப் பொருட்கள் மிகும்ஊக்கம் உழைப்பு கால அளவு மக்களை வாழவிடுங்கள் போரிடாதே புவியில் .

#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர் காலத் தோற்றம் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு நயமுடன் நம்மை வாழ வைக்கும். வைக்கும் அன்பு ஓர் ஊற்று ஊக்கம் தரும் பாங்கு சொல்லும் வாக்கு நிலை நிறைந்து மெதுவாய் தேக்கநிலை உதிர்ந்து ஊறும் அறிவு. அறிவும் ஆற்றலும் உடையவை ஈண்டு அறிந்த சொற்கள் கால அளவு வறிய நிலையும் ஏற்றுக் கொள் உறிஞ்சும் திறனளவு புரதச் சத்து.

பாலக வீதி 19#தான்அண்டவியல் வானவியல் பட்டினப்பாலைஅண்டத்தின் கோலம்.,அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைகண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவைகண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.பட்டினப்பாலைவசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்ப புயல் மாறிமழை பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி.‘தான்' என்பது தன்னைத்தானே குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும்.இலக்கியப் பயன்பாடு:திருக்குறளில் 49 குறட்பாக்களில் திருவள்ளுவர் ‘தான்' என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.வளர்ச்சி:தமிழில் மூவிடப் பெயர்களில் (தன்மை, முன்னிலை, படர்க்கை) படர்க்கை ஒருமைப் பெயராகத் தொன்றுதொட்டு வழக்கில் உள்ளது.‘தான்', ‘தாம்' எனப் படர்க்கை ஒருமை/பன்மையாக இச்சொல் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ளது.பயன்பாட்டு முறை:ஒருவரை, அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளைத் தவிர வேறு இல்லை என்பதை வலியுறுத்தும்போது ‘தான்' பயன்படுகிறது (எ.கா: இவன்தான் செய்தான்).பேச்சுவழக்கு:‘தான்' என்பது ஒவ்வொருவரின் தன் உணர்வை அல்லது படர்க்கை ஒருமையைக் குறிக்கப் பரவலாகப் பயன்படுகிறது.தமிழில் இலக்கணப்படி ‘தான்', ‘தாம்', ‘தாங்கள்' போன்றவை உயர்திணைப் படர்க்கை ஒருமைப் பெயர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.வேற்றுமைப் புணர்ச்சி:தான் + ஐ = தன + ஐ = தனை (எ.கா: தன் + ஐ = தனை) என ன்-கெட்டு, தகரம் குறுகிப் புணரும்.பன்மை வடிவம்:தாம் என்பது தம + உருபு (தமை, தமது) எனப் புணரும்.சாரியை:பெரும்பாலும் சாரியை பெறாமல் புணரும், ஆனால் சில இடங்களில் ‘அன்' அல்லது ‘அத்து' சாரியை பெற்றுப் புணரும் சூழல்களும் உண்டு.வகை:இது பெயர்ச்சொல்லாக (தன்மை/படர்க்கை) வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது ஏற்படும் திரிபைக் குறிக்கிறது.தான் ஆகார ஈறு‘தான்' (த+ஆன்) என்பது நிலைமொழியின் ஈற்றில் ‘ஆன்' என்ற ஆகார ஒலியை (நெடில்) கொண்ட சொல்லாகும்.இது உயிர் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டது.‘தான்' போன்ற ஆகார ஈற்றுச் சொற்கள் நிலைமொழியாக வரும்போது, வருமொழி வல்லினமாக (க, ச, த, ப) இருந்தால், பெரும்பாலான சூழல்களில் நிலைமொழி ஈற்று ஆகாரம் திரிந்தோ, அல்லது வகர/யகர உடம்படுமெய் பெற்றும் புணரும்.தன் என சொல்லும் வரலாறுதான் என்று ஆகும் உயிரியல்பு

பாலக வீதி 18 #பொய்ப்பினும் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் #பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி 1.'பொய்ப்பினும்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பொய் + பின் + உம் என்று வரும்.இச்சொல்லின் பகுப்பு வருமாறு:பொய் - பகுதி (வேர்ச்சொல்)பின் - வினை இடைநிலைஉம் - முற்று / எச்ச விகுதி (இணைப்பு)2.பொய்ப்பினும் என்பதைப் பிரித்தால் பொய்த்து + இனும் என்று வரும்.பொய்ப்பினும் = பொய்த்து + இனும் (குறிப்பு: 'பொய்த்து' என்றால் பொய்த்துப்போதல்/ஏமாற்றுதல், 'இனும்' என்பது உம்மை/கொண்டாலும் என்ற பொருளில் வரும்).பொய்த்து என்பதனைப் பிரித்தால் பொய்த்து = பொய் + து எனப் பிரியும். விளக்கம்:பொய் (நிலைமொழி - பொருள் தரும் சொல்)து (வருமொழி - விகுதி/அசை) பொய்த்து என்பது பொய்மை நிலையை அல்லது பொய்யாக மாறுதலைக் குறிக்கும் வினை எச்சமாகும்.இது பெரும்பாலும் 'பொய்த்துப் போனது' (மழை) போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.'பொய்' என்பது நிலைமொழி, 'து' என்பது வருமொழி. இவை இரண்டும் இணையும் போது 'பொய்த்து' எனப் புணர்கிறது. நிலைமொழி: பொய் (ஈற்றெழுத்து: ய் - மெய்யெழுத்து)வருமொழி: து(முதலெழுத்து: த் + உ - வல்லினம்) புணர்ச்சி விதி:வருமொழி முதலில் வல்லின மெய்கள் (க், ச், த், ப்) வரும்போது, நிலைமொழியின் ஈற்றுக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வரும். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும். இங்கே 'த்' என்ற மெய்யெழுத்து புதிதாகத் தோன்றுவதால், இது தோன்றல் விகாரம் என நிலைபெறுகிறது. வருமொழி முதலில் வல்லின மெய்கள் (க், ச், த், ப்) வரும்போது, நிலைமொழியின் ஈற்றுக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வரும். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும். இங்கே 'த்' என்ற மெய்யெழுத்து புதிதாகத் தோன்றுவதால், இது தோன்றல் விகாரம் என நிலைபெறுகிறது.Ref Fromதமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY

Ecolonomy Practice in Tiruchirappalli

51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.உருவ கலை பற்றி கதை சொல்லும் எனக் கூறலாம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கரம்புவாங் குகையில், ஒரு சிவப்பு நிறமி குகை ஓவியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.இந்த ஓவியம், கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தோனேசிய கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். ஒரு காட்டுப் பன்றியையும் மூன்று மனிதனைப் போன்ற உருவங்களையும் சித்தரிக்கிறது. இது மனித வரலாற்றில் கதை சொல்லும் பழமையான நிலையை எடுத்துக் காட்டுகிறது.இந்தக் கண்டுபிடிப்பு மனித உருவகக் கலையின் காலவரிசையை 5,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்னுக்குத் தள்ளுகிறது.தொடக்க கால அறிகுறிகள், மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே கதைக் கலையை உருவாக்கி உள்ளது .காணொளி தலைமுறை காட்சிலியாங் கரம்புவாங் ஓவியத்தின் முக்கிய அம்சங்கள்பொருள்: குறைந்தது மூன்று சிறிய, மனித உருவங்களை ஒத்த உருவங்களால் சூழப்பட்ட, ஒரு பெரிய சுலவேசி மருப்பன்றியின் (சுமார் 92x38 செ.மீ.) தத்ரூபமான சித்தரிப்பு.ஒரு உருவம் பன்றியின் கழுத்தருகே குச்சி போன்ற ஒரு பொருளைப் பிடித்திருக்கிறது.மற்றொரு உருவம், கால்களை அகட்டித் தலைகீழாகப் படுக்க வைக்கப்பட்டு, பன்றியின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.மூன்றாவது உருவம் ஒன்று, அந்த விலங்குடன் இயங்கியபடி ஒரு துடிப்பான தோரணையில் இருப்பது போல் தெரிகிறது. இதுவே உலகின் மிகப் பழமையான 'படக்கதை' எனக் கருதப்படுகிறது.வரைபட நிலையில் அறிவு ஆற்றல் திரைப்படம் ஆகிய தோற்றம் காண்கஊரை விட்டு ஊரறிய வாய்ப்பு கரை நீர்நிலைகளை மலையும் தடுக்கும். தடுக்கும் மலைப்பகுதி தோற்றம் மடுவுக்கும் மலைக்கும் இணைக்கும் நிலையம்உடுப்பு உடுத்திய உருவக் கலைகள் அடுக்கு அடுக்கான கட்டிட வரலாறு.வரலாற்று கண்டு பிடிப்பு நினைவகம் வரம் தரும் அறத்தின் வழி ஈரங் கொண்ட வயல்வெளி பயிர் மரம் செடி கொடி படிமலர்ச்சி.படிமலர்ச்சி கொள்கை தலைமுறை காட்சி அடிமட்ட அளவில் உள்ள தகவல் இடி மின்னல் வேக மின்னாற்றல் படிப்பினைகள் கடத்தும் உயிரியலும் பண்பாடும்.

#பாலக_வீதி_17#வான்வான் எனும் சொல் தமிழில் #வானம் எனவும் வழங்கப்படும்.வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும் போது அது மழையைக் குறிக்கிறது.உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக வரும். அந்தப் பொருளின் பெருமதிப்பு, அழகு, உயரம் அல்லது மிகுதி போன்ற பண்புகளைக் குறிக்கிறது.வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காணலாம்.திருக்குறள்வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்)திருக்குறள் வான் சிறப்பு – கரந்துறையில்11.அமுது அதுஅ – அனைத்திற்கும் மழைமு – முற்றிலுமாக து – துணையாக அமைந்துஅ- அனைத்து உயிரையும் து – துளிர் விடச் செய்யும்.அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து என உணர்வோம்.11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.714. அவை அறிதல் திருக்குறள்714 ஒளியார் முன் அறிஞராகுக;வெளியார் முன் குறைந்த அளவே. தெரிந்தவராகியிரு.அறிந்தவர் முன் அறிஞர் ஆகுக;வெளிப்படையாக தெரியாதவர் முன் வெண்மை வண்ணம் கொண்டவராயிரு.In front of Scholars be a scholar; When in front of others be a lesser known person.714.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல்.தொல்காப்பியம் 2-292உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,பெயரினும் வினையினும் மெய் தடுமாறி ஒரு சொல் பல்பொருளுக்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருளுக்கு உரிமை தோன்றினும் பயிலாத அவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபின் சென்று நிலை மருங்கின் எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்.—வான்கோல் இலங்குவளை அகநானூறு 261அகநானூறு 261-ஆவது பாடலில் வரும் ‘வான்கோல்' என்ற சொல்லிற்கு ‘வெண்மையான திரண்ட வடிவம்' அல்லது ‘வெண்மையான கொம்பு போன்ற நீண்ட வடிவம்' என்பது பொருள்.இப்பாடலில் இச்சொல் சங்கு வளையல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது:வான்: வெண்மை (சங்கின் நிறம்).கோல்: திரண்ட அல்லது நீண்ட வடிவம் (வளையலின் வடிவம்அகநானூறு 261-ஆவது பாடல் (மணிமிடை பவளம்), பாலை பாடிய பெருங்கடுங்கோவால் பாடப்பட்ட பாலைத் திணைப் பாடல் ஆகும். இப்பாடலில், தலைவன் பிரிவின்போது தலைவியின் வளையல்கள் கழன்றன என்பதை உணர்த்த, “வான்கோல் இலங்குவளை தெளிர்ப்ப” (ஒளி வீசும் வளைகள் கழன்று ஒலிக்க) என்ற வரி தலைவியின் மெலிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.—-வான்கழல் :குறிஞ்சிப்பாட்டு125- 126-127நுண் வினைச் கச்சைத் தயக்கு அறக் கட்டிஇயல் அணிப் பொலிந்த ஈகை வான்கழல்துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ#ஈகை_வான்_கழல்: கொடையாளிக்குரிய அல்லது வீரத்தைப் புலப்படுத்தும் வெண்மையான வீரக் கழல்.பொருள்:வீரன் ஒருவன் கச்சை மற்றும் கழல்களைக் கச்சிதமாக அணிந்து கம்பீரமாக நடை பயின்று வருவதைக் குறிக்கிறது.பாலக வீதிபார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி #உணவின்புள் தேம்பப் புயல் மாறி5. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார்எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

ஒரு_நொடி_பா_உருவகம்.குறளடி:வளர்சிதை மாற்றம் உருவக மெய்யியல் வளர்திசு திறனில் சுற்றும்.உரிய உணவு உயிரிய செல்கள் அரிய வகை ஆற்றல் மிகும் கரிய நிறம் கரியமிலப் பொருள் ஓரிரு உருவகம் பற்பல வளர்சிதை. வளர்சிதை மாற்றம் மெய்யியலில் செயல்படும் வளரும் திசு திறனில் சுற்றுலா வளர்ச்சி மூலக்கூறுகள் உயிரியல் வெளிப்படும் உளம் கனிந்த மாவு அமிலம். அமிலம் தாங்கிய கொழுப்பும் கருவினை தமிழ் மொழி பேசும் ஆற்றல் இமியளவு ஆற்றல் மிகு நலம் அமிலமாகிய சிறு பெருவிசை சதை. சதை சத்தில் தைக்கும் தசை அதை ஏந்தி நிற்கும் காட்சி கதை பல கூறும் உடல் இதை பகிர்ந்து கொள்ள நாடும்.

54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதஇன பல் வகை அறிந்த காலம் எனலாம்.தகுதி தகவல் குறித்த திறனறிவுதொகுதி விகுதி வரையறை. கண்கவர் கலை வண்ண ஓவியம் பண்டைய சுழற்சி முறையின் வரையறை கண்டு அதை தொடரும் காலம் ஆண்டு பல சென்றிடும் நிலை.நிலை பல உண்டு உடுத்தி கலைகள் பற்றிய கருத்துரை வழங்கும் இலை பூ காய் கனி வலைய வளரும் வயல்வெளி. வயல்வெளி பயிர் தொழில் நுட்பம் நயமுடன் பழகி பயின்ற வளர்நிலை உயர் திணை விகுதி பெற்று அயலக நாடும் நாடிய சிறப்பு .சிறப்பு பெற்றவை செயல் ஆற்றல் பிறப்பு முதல் இறப்பு வரை பறந்து விரிந்து செல்லும் உணர்வும் ஆற அமர பயிலும் தகுதி.

மனித இனம் குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம்.கண்கவர் கலை வண்ணங்களை வரைந்து பார்த்து மகிழ்ந்து இருந்தனர்.2018 ஆம் ஆண்டில், பிரான்செஸ்கோ டி'எரிகோ (Francesco d'Errico) உள்ளிட்ட பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு,மனித வரலாற்றிலேயே மிகவும்பழமையான வரைக்கூம்பு ஒன்றில் வரைந்ததை அறிந்தனர்.Centre national de la recherche scientifique (CNRS)இந்த ஆய்வின் முக்கிய நிலைகள் பின்வருமாறு:கண்டுபிடிப்பு: தென்னாப்பிரிக்காவின் பிளம்போஸ் குகையில் (Blombos Cave) 73,000 ஆண்டுகள் பழமையான ஒரு கல்லில் (Silcrete flake), சிவப்பு நிற காவிக்கல் (Ochre) கொண்டு வரையப்பட்ட ஒன்பது கோடுகள் கண்டறியப்பட்டன.முக்கியத்துவம்:இது இதற்கு முன் அறியப்பட்ட பழமையான வரைபடங்களை விட சுமார் 30,000 ஆண்டுகள் முந்தையது.இது தொடக்க கால அறிவுசார் மனித இனக்குழு (Homo sapiens) குறியீட்டு சிந்தனை மற்றும் கலைத் திறனை உறுதிப்படுத்துகிறது.ஆராய்ச்சி முறை: நுண்ணோக்கி மற்றும் வேதி இயல் பகுப்பாய்வுகள் மூலம், இந்தக் கோடுகள் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல, மாறாக திட்டமிட்டு வரையப்பட்டவை என்பது சான்று ஆக்கப்பட்டது.Centre national de la recherche scientifique (CNRS)இந்த ஆய்வு முடிவுகள் 2018 செப்டம்பர் 12 அன்று புகழ்பெற்ற நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டன.அதே ஆண்டில் சீனாவில் 1,15,000 ஆண்டுகள் பழமையான எலும்பு கருவிகளின் தற்கால தொழில்நுட்பம் குறித்தும் டி'எரிகோ ஆய்வுகளை வெளியிட்டார்.தகுதி தகவல் குறித்த திறனறிவுதொகுதி விகுதி வரையறை.கண்கவர் கலை வண்ண ஓவியம்பண்டைய சுழற்சி முறையின் வரையறைகண்டு அதை தொடரும் காலம்ஆண்டு பல சென்றிடும் நிலை.நிலை பல உண்டு உடுத்திகலைகள் பற்றிய கருத்துரை வழங்கும்இலை பூ காய் கனிவலைய வளரும் வயல்வெளி.வயல்வெளி பயிர் தொழில் நுட்பம்நயமுடன் பழகி பயின்ற வளர்நிலைஉயர் திணை விகுதி பெற்றுஅயலக நாடும் நாடிய சிறப்பு .சிறப்பு பெற்றவை செயல் ஆற்றல்பிறப்பு முதல் இறப்பு வரைபறந்து விரிந்து செல்லும் உணர்வும்ஆற அமர பயிலும் தகுதி.

பாலக வீதி 15#புயல் பட்டினப்பாலை: இது சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்பதாவது நூலாகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பித்துப் பாடியசங்க இலக்கியங்களில் #புயல்' என்ற சொல் பெரும்பாலும் 'மழை' அல்லது 'மேகம்' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.இது அக்கால வானிலை மற்றும் விவசாயச் சூழலை அறிய உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது.இரண்டு செய்திகளும் தமிழ் மொழியின் இலக்கணத் துல்லியத்தையும், சங்க இலக்கியங்களின் வழி அறியப்படும் வரலாற்றுத் தரவுகளையும் உறுதிப்படுத்துகின்றன.பு + அல் = புயல்இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள 'உ' கரமும், வருமொழியின் முதலில் உள்ள 'அ' கரமும் சேரும்போது 'ய' கர மெய் தோன்றி புயல் எனப் புணர்கிறது.இது தமிழ் இலக்கணத்தில் உடம்படுமெய் புணர்ச்சி எனப்படும்.நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்தும், வருமொழியின் முதலில் உயிர் எழுத்தும் வரும்போது, அவ்விரண்டையும் இணைக்க இடையில் தோன்றும் மெய் எழுத்து உடம்படுமெய் எனப்படும். ‘ய்', ‘வ்' ஆகிய இரண்டு எழுத்துகள் உடம்படுமெய்களாகப் பயன்படுகின்றன. விளக்கம்:உடம்படுமெய்: உடம்படாத (சேராத) இரண்டு உயிர்களை உடம்படுத்த (சேர்க்க) வரும் மெய்.விளக்கம்: 'பு' என்னும் சொல்லின் இறுதியில் 'உ'கரம் உள்ளது. நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ தவிர மற்ற உயிர் எழுத்துக்கள் வந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், இடையில் 'வ்' என்னும் மெய் எழுத்து தோன்றும் (பு + வ் + அல்). ஆனால், சில இடங்களில் 'ய்' தோன்றுவதும் உண்டு.பொருள்: 'பு' என்றால் காற்று, 'அல்' என்பது ஒரு விகுதி. ' (காற்று/பகுதி) உடன் சேரும் 'அல்' என்பது ஒரு தொழிற்பெயர் அல்லது விகுதியாகச் செயல்பட்டு, அச்சொல்லை புல் (நெருக்கம்/அற்பம்) அல்லது புயல் போன்ற புதிய பொருளுடைய சொல்லாக மாற்றுகிறது. விகுதி என்பது சொல்லின் இறுதியில் நின்று அதன் பொருளை முழுமையாக்குகிறது. #விகுதி கரந்துறை சொல் பகுப்பு #விளைவு_குறித்த_திறனளவு விகுதி கரந்துறை சொல்" என்பது தமிழ் இலக்கணத்தில் விகுதி வெளிப்படையாகத் தெரியாமல், சொல்லுக்குள்ளேயே மறைந்து (கரந்து) நிற்கும் சொல்லாகும். இதன் பகுப்பு மற்றும் இயல்புகள்:விகுதி மறைந்து நிற்றல்: பொதுவாக ஒரு பகுபதத்தில் விகுதி என்பது இறுதியில்தான் அமையும். ஆனால் சில சொற்களில் விகுதி தனி உறுப்பாகத் தெரியாமல் பகுதி அல்லது இடைநிலையுடன் இணைந்து பொருள் தரும்.எடுத்துக்காட்டு: "செய்" என்பது ஏவல் வினைமுற்று. இதில் 'செய்' என்பது பகுதியாகவும், முன்னிலை ஒருமை விகுதி அதனுள் மறைந்தும் உள்ளது.பகுபத உறுப்புகள்: ஒரு சொல்லைப் பகுக்கும்போது பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு உறுப்புகளாகப் பிரிக்கலாம். விகுதி கரந்துறை சொற்களில் விகுதி புலப்படாமல் "விகுதி மறைந்து வந்துள்ளது" எனக் குறிக்கப்படும்.பயன்பாடு: இத்தகைய சொற்கள் பெரும்பாலும் முன்னிலை ஏவல் வினைகளிலும், சில குறிப்பிட்ட வினைமுற்றுகளிலும் காணப்படும். விளைவு குறித்த திறனளவு (#Effect_Efficiency_Analysis):இவ்வகைச் சொற்கள் மொழியில் சுருக்கத்தையும், வேகத்தையும் தருகின்றன.விகுதியைத் தனியாக உச்சரிக்காமல் சொல்லின் வேர் மூலமே திணை, பால், எண், இடத்தைப் புலப்படுத்துவது தமிழ் மொழியின் செறிவைக் காட்டுகிறது. பகுதி: பு (காற்று/புன்மைவிகுதி: அல்விகுதியின் செயல்: 'பு' என்ற எழுத்துடன் இணைந்து 'புல்' (புல்-தல்/புல்லரிப்பு) அல்லது அகர வரிசைப்படி 'புயல்' (காற்று) போன்ற சொற்களை உருவாக்க உதவுகிறது.அல்' என்பது தொழிற்பெயர் விகுதியாகச் செயல்பட்டு, ஒரு செயலை அல்லது பண்பை உணர்த்துகிறது.இவை இணைந்து 'புயல்' (Storm) என்று உருவாகிறது. #புதிய_விசை_ஆகிய_புவி இயல்பில் நிலைபடாமல் வேகமாக காற்று வீசும்விகுதியானது வேர்ச்சொல்லின் இறுதியில் நின்று, அந்தச் சொல்லின் இலக்கண அமைப்பை (பெயர்ச்சொல், வினைச்சொல்) தீர்மானிக்கிறது.பாலக வீதி 15#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் #புள் தேம்பப் #புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

தே(த+ஏ)ம் = தேம் பொருள்: 'தேம்' என்பது 'தேயம்' என்ற சொல் நறுமணம், இனிமை, அல்லது தேன் என்ற சொல்லைக் குறிக்கும். "தேம்ப" (Tamil) என்பது உணர்ச்சிபூர்வமான வாட்டத்தையும், "தீம்" (English/Greek) என்பதும் ஒரு கருப்பொருளையும் குறிக்கிறது.காலப்போக்கில் இந்த நிலை கடந்தே ஆங்காங்கே மொழி வளம் பெற்று உள்ளது. 'தேம்' (Them) என்ற தமிழ்ச் சொல்லுக்கு இனிமை, நறுமணம், தேன், மற்றும் ஈரம் என்பது வேர்ச்சொல் பொருளாகும். இது பெரும்பாலும் செழிப்பான, வளமான அல்லது மகிழ்ச்சியான தன்மையைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், நறுமணம் வீசும் கோதை (பூமாலை) போன்ற இலக்கிய வழக்குகளிலும் இச்சொல் காணப்படுகிறது.#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் #புள் #தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

பாலக வீதி 13பாலக வீதி 13#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் #புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. தொல்காப்பியம் அகத்திணையியல் 965தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்: எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்: அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும். இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது. பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன. #புள்:#புள்" என்பது பறவையைக் குறிக்கும்.சொற்பொருள்: '#புள்' என்பது பறவை என்ற பொருளில், குறிப்பாக நீல நிறமுள்ள மயில் போன்றவற்றை உணர்த்தும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 965தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்: எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்: அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும். இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது. பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம்.ஸ்பெயினின் கான்டாப்ரியாவில் உள்ளலா பாசியேகா குகை (La Pasiega Cave),பேலியோலிதிக் காலத்தைச் சேர்ந்த மிகமுக்கியமான மற்றும் மிகப்பெரியகுகை ஓவியத் தொகுப்பைக் கொண்ட இடமாகும்.291 விலங்கு ஓவியங்கள் மற்றும் 134 குறியீடுகள் கொண்ட இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் ஒரு பகுதியாகும்.ஸ்பெயினில் உள்ள லா பாசியேகா குகை,நீண்ட கால் (நியாண்டர்தால்களின்) தொடக்க கால குறியீட்டு குகை ஓவியங்களைக் கொண்டுள்ளது.அவை குறைந்தது 64,800 ஆண்டுகளுக்கு முந்தையது சிவப்பு ஏணி சின்னம் என 2018 ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பாகும்.இது தற்கால மனிதர்கள் ஐரோப்பாவிற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நீண்ட கால்களின் (நியாண்டர்தால்கள்) சிக்கலான குறியீட்டு சிந்தனையையும் கலையையும் கொண்டிருந்தனர் எனக் காட்டுகிறது.ஸ்பெயினில் மால்ட்ராவிசோ மற்றும் ஆர்டேல்ஸ் குகைகள் உட்பட மற்றும் பிரான்சில் யுரேனியம்-தோரியம் டேட்டிங் பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்புகள் ஆகும் .நெடிய கால்கள் சுருக்க அடையாளங்கள், கைரேகைகள் மற்றும் வடிவங்களை உருவாக்கினர்.அவற்றை பழமையானவை என்ற பார்வையை சவால் செய்தனர் மற்றும் கலை (ஹோமோ சேபியன்களுக்கு) மட்டும் தனித்துவமானது அல்ல என்பதை நிருபித்தனர்.உருப்பொருள் பருப்பொருள் கருப்பொருள் தரும்வரும் வரையறை உண்டுசிலை உருவம் கண்ட அவைமலை பகுதி குகை படம்கலை கொண்ட சான்று அங்கேதலை கால் வரைபட வரைவு.வரைவு அறிவு வளர் தலைமுறைவிரைவு திறன் பயிற்சி எழுச்சிநரை முடி திரைச்சிலை யாவும்வரையறை செயல் தோற்ற நடைமுறை.நடைமுறை வாழ்வு தரும் வரலாறுபடை சூழ் வண்ண ஓவியம்தடை எது என அறிந்துஉடை காவல் காட்சி திட்டம்.திட்டம் சின்னம் அறிகுறி சாட்சிகட்டம் போட்டு தளத்தின் அமைப்புவிட்டம் போட்டு வீடு ஆடைவட்டம் போட்டு நிறத்தில் நிலைப்பு.

பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

பாலக வீதி 11#தளி_சொல்_வரலாறு#த_என்பது_தங்களது_பண்பைக் குறிக்கும்.#தரமான_குணத்தை_திறம்பட வைக்கும்.#அளி_என்ற சொல்_அன்புடன்_எளிமையாக_வழங்கும்_பொருள்_ஆகும்.#மோனை:மன் ஒருமண்ணைச் சார்ந்த சொல் வரலாறு,மனத்தின் சான்று ஆகும்.அண்டவியல் வானவியல் பட்டினப்பாலைஅண்டத்தின் கோலம்.,அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைகண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவைகண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.பட்டினப்பாலைவசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்ப புயல் மாறிமழை பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி.#தளி: சொல் வரலாறு தளி=த (த்+அ) ளி (ள்+இ) #தளி எனும் ஒலிப்பு முறை தரும் ஒளி வகைச் சூழலை உருவாக்குகிறது.‘தளி' என்ற சொல் ஒலிக்கும் போது, அது குளிர்ச்சி, மென்மை மற்றும் தூய்மை சார்ந்த ஒரு ஒளிச் சூழலை (Atmosphere) உருவாக்குகிறது.இதன் பின்னணியில் உள்ள காரணங்கள்:குளிர்ச்சியான ஒளி:‘தளி' என்பது மழையைக் குறிக்கும் சொல்லாகும். மேகமூட்டமான வானத்திலிருந்து வரும் மென்மையான ஒளியையும், மழைத்துளிகள் ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையையும் இது குறிக்கிறது.பசுமை கலந்த ஒளி: இலைகளில் தங்கும் மழைத்துளிகள் (தளி) பச்சை நிறத்தின் மீது பட்டுத் தெரிக்கும் போது ஏற்படும் ஒருவிதப் பசுமையான ஒளிச் சூழலை இது நினைவுபடுத்துகிறது.தூய்மையான வெளிச்சம்:‘தளி' என்பதற்குத் தெளிவு அல்லது சுத்தம் என்ற பொருளும் உண்டு.எனவே, தூசு படிந்த சூழல் நீங்கி, மழையினால் கழுவப்பட்ட பிறகு நிலவும் ஒரு வெளிச்சமான ஒளியை இந்த ஒலி தருகிறது.சுருக்கமாக, ‘தளி' என்ற ஒலிப்பு “குளிர்ச்சியான, மழையோடு கூடிய, பசுமை கலந்த மென்மையான வெளிச்சத்தை” நம் கண்முன் நிறுத்துகிறது.ஆம், நீங்கள் கூறுவது சரிதான்;த என்பது த் + அ என்ற உயிர்மெய் எழுத்து, இதில் ‘அ' எனும் உயிர் எழுத்து இணைந்து, ஒரு குறுகிய ஒலி (குறில்) எழுத்து ஆகும்.இது வல்லின எழுத்துக்களில் ஒன்றாகும்.‘த' போன்ற உயிர்மெய் எழுத்துக்கள், மெய்யெழுத்து ‘த்' மற்றும் உயிர் எழுத்து ‘அ' ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாகின்றன.தற் பாடிய தளி உணவின்:தன்னால் பொழிந்த மழைத்துளியே உணவாகக் கிடைப்பது என்பது ஆகும்.அவை : கரந்துறை பாவினம் :அன்பான வையகத்தில்அதை வைஅனைத்தும் வையகமாய்அதிலே வைத்திருக்கும்அந்த வையகஅமர்வே வைப்புஅதிலும் வையகமேஅண்டும் வையகமாம்.

In 2026, it refers to several distinct concepts:Acrostic Words To Speech "Hi Story is History" is a phrase often used to highlight the narrative nature of historical records or as a branding for educational projects. It focuses on personal accounts from the past century across the Indian Subcontinent, Europe, Africa, and America.Hi-Story Lessons: An educational platform offering history lessons through infographics, animations, and presentations in multiple languages, including English, Polish, and German.Histories/Hi-Stories (Curriculum): A teaching program developed by Sophie Rich that uses theatre and literature (drama, fiction, and non-fiction) to engage students with history through the eyes of historical figures.Crores Years Ago - CYOபுவி அகவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. https://youtu.be/pIMx7Kf0OX0

பாலக வீதி 10#பாடிய“தற் பாடிய தளி உணவின்” என்பது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் ஒரு மூன்றாவது வரி ஆகும்.சுருக்கமாக, ‘பா' என்பது தமிழ் இலக்கணத்தில் செய்யுளின் உள்ள உணர்வு வகையினைக் குறிக்கும்.வானம் பொழிகிறது புவி சுழல்கிறது தானம் தளமே நம்களம்.#பாலக_வீதி #பார்த்த_லட்சியக்_கருத்தில்#வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் #பாடிய தளி உணவின்புள் தேம்பப் புயல் மாறி5. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனிஅவை : கரந்துறை பாவினம்:அன்பான வையகத்தில் அதை வைஅனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும்அந்த வையகஅமர்வே வைப்புஅதிலும் வையகமேஅண்டும் வையகமாம்.இலக்கணத்தில் ‘பா'பா வகைகள்:வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா (பரிபாடல், மருட்பா போன்றவையும் உண்டு).ஓசை: ஓங்கிய சைகைசுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”அந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு65,000 ஆண்டுகளுக்கு முன்புபண்டைய காலத்தில், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நிலப்படம் சமமாக தெற்கு அரைக் கோளத்திலும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததால்தான் புவி சம நிலையாக இருக்கும் என்று மக்கள் நம்பினர்.ஜேம்ஸ் குக் மற்றும் பிற ஆய்வாளர்கள் இப் பகுதியைக் கண்டறியும் வரை, இது வரைபடங்களில் "அறியப்படாத நிலம்" (Incognita) என்றே குறிக்கப்பட்டது.65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியா தீவுகள் இணைந்த காலம் என குறிப்பிடப்படுகிறது."ஆசுதிரேலியா" (Australia) என்ற பெயர் "ஆசு திரேலிஸ்" (Australis) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு "தெற்கு" (Southern) என்று பொருள். பண்டைய கண்டத்தை (ஆஸ்திரேலியா, நியூ கினியா, டாஸ்மேனியா) குறிக்கும் "சாஹுல்" என்ற சொல் இந்தோனேசிய வேர்ச்சொல் ஆகும். 'சாஹு'என்பதிலிருந்து வந்தது , இதன் பொருள் 'வெள்ளை' அல்லது 'சுத்தமான', இது தெளிவான நீர்/மணலைக் குறிக்கிறது.புவியியல்:இது ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் டாஸ்மேனியாவை இணைத்து, தற்போதைய ஆஸ்திரேலியாவை விட பெரிய பரப்பளவை உருவாக்கியது.2.உருவாக்கம்:பனிப்பாறை காலங்களில் உலகளாவிய கடல் மட்டங்கள் வியத்தகு முறையில் (120 மீட்டர் வரை) குறைந்து, கண்டத் தட்டுகளை வெளிப்படுத்தும் போது உருவாக்கப்பட்டது.3.மனிதர்களுக்கான முக்கியத்துவம்: ஆசியாவில் இருந்து ஆசுத்திரேலியாவிற்கு தொடக்க கால மனித இடம் பெயரினை எளிது ஆக்கியது. சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இருப்பை குறிக்கிறது.கடந்த பனி காலத்திற்குப் பிறகு உயர்ந்து வரும் கடல் மட்டங்கள் தாழ் நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, இன்று நாம் அறிந்த தனித்துவமான நிலப் பரப்புகளாகப் பிரிக்கின்றன.தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் ஆசிய நிலப் பரப்பில் சுந்தாவில் இருந்து வேறுபடுகிறது.கடல் மூடி நிலம் விரியும் உடல் தாங்கி உயிர் பெருகும் மடல் எழுதி மாண்பு சிறக்கும் ஆடல் கலைகளில் ஆயிரம் விளங்கும். விளங்கும் நிலவியல் நீரியியல் நிலப்பரப்பு உளம் கனிந்த இனிய காலை தளம் ஒன்றில் பதிந்து பழகும் வளம் தரும் வரலாறு மாநிலம். மாநில மனித இனம் நிமிர்நடை ஆநிறை செல்லும் வளநாட்டுத் தீவு விநியோக நீர்ப்பிடிப்பு ஆற்றல் மிகும் மாநிலக் கண்டம் ஆசுத்திரேலியா நிலப்பரப்பு.நிலப்பரப்பு நீர்வாழ் மலைத் தொடர் நிலம் அழகு நீர் வளம் உலக அளவில் செழிப்பான பகுதி உலவிய ஆதி மனிதர்களின் வாழ்வு.

#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்.தொல்காப்பியம்: 1054 - தற்காட்டுறுதல்:தன்னை அவன் முன் காணுமாறு நிற்பது என்ற பொருள் தரும்.அண்டவியல் வான் இயல் பட்டினப்பாலை அண்டத்தின் கோலம்.,அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. #அவை : கரந்துறை பாவினம்:#அன்பான_வையகத்தில் அதை வை #அனைத்தும்_வையகமாய் அதிலே வைத்திருக்கும் #அந்த_வையகஅமர்வே வைப்பு#அதிலும்_வையகமே#அண்டும்_வையகமாம். #பட்டினப்பாலை வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறிமழை பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி. 'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்'தமிழ் இலக்கண விதிகளின்படி, 'தற்' என்பது 'தன்' என மாறுவதற்கான புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.தமிழ் இலக்கண விதிகளின்படி, 'தற்' என்பது 'தன்' என மாறுவதற்குப் புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.நிலைமொழி ஈற்று விதி ஈற்றுப் போலி எனவும் கூறுவர்.தமிழில் 'தன்' என்னும் சொல்லின் அடிப்படையான வேர்ச்சொல் 'தான்' என்பதாகும். இது வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது, 'தான்' என்பது 'தன்' எனக்குறுகும் (எ.க: தன் + ஐ = தன்னை). 'தன்' என்பது ஒருமைப் பெயராக (Pronoun) வரும்போது அது இயல்பாகவே 'ன்' என்று முடிகிறது.தற்சார்பு (Reflexive) பயன்பாடு தற்சார்பு என்பது கூட்டுச் சொற்களில் நிலைமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.தற்காப்பு இங்கு தன் என்ற சொல்லின் இறுதியில் 'ன்' வல்லின எழுத்துக்கள் க், ச், த், ப் வரும்போது, ஓசை நயத்திற்காகவும், புணர்ச்சி விதிப்படியும் 'ற்' ஆக மாறுகிறது.

பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.-----வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு #ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி -------இது "பொதுவாக,"""பொ'றுப்பின் துணைகொண்டு 'வா'ழ்வோம் 'க'டமையாற்றுவோம். " "ஒருவர் செய்யும் செயல்களில் " சூழ்நிலைகளில், ஒவ்வொரு செயல்களிலும் தொடர்ச்சியாக மாறுபடும். தொல்காப்பியத்தில் 'ஏ' என்பது பெறுவதன் ஓரெழுத்து குறியீடு ஆகும். கி(க+இ) கட்டமைப்பினில் இயல்புகள் கிடைக்கும். #ஏகினும்" என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல்.அதன் பொருள் "போனாலும்" அல்லது "சென்றாலும்" என்பதாகும். குறிப்பாக ஏதேனும் ஒரு திசைக்கு அல்லது இடத்திற்கு நகர்ந்தாலும் என்ற பொருளைத் தரும். ஏகு: 1.போ, செல்.2.-இனும்: போனாலும், சென்றாலும். 'ஏகு' 'ஏ'ற்பதன் 'கு'றியீடு கரந்துறை சொல் ஆக விளக்கலாம். 'ஏகு' என்பது ‘செல்' அல்லது ‘போ' என்று பொருள்படும் ஒரு வினைச்சொல்.இதனை ஒரு கரந்துறைச் சொல்லாக (Cryptic or Hidden word) பின்வருமாறு விளக்கலாம்:1. எழுத்து அமைப்பு:இதில் ‘ஏ' மற்றும் ‘கு' ஆகிய இரண்டு எழுத்துக்கள் உள்ளன.2. கரந்துறை விளக்கம் (Code Logic):ஏ: ‘ஏ' என்பது அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி. அம்பு எய்தவுடன் இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும்.கு: ‘கு' என்பது இலக்கைக் குறிக்கும் நான்காம் வேற்றுமை உருபைப் போன்ற ஒலிப்பு அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும். குறிப்பு. எனவே, "ஏகினும்" என்பது ஒரு செயலினால் ஏற்படும் போகும் நிலையைக் குறிக்கும்.#ஏகினும்' என்பது "போவதினாலும்" என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. #ஏ'றுவதில் #கி'டைப்பதாகி'னும்' என்ற சொல்லில் புரிந்து கொள்ளலாம். "ஏகினும்" என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கண வினைத் திறன் கொண்டது."ஏகி' என்ற நிலை 'ஏ'ற்பது 'கி'ட்டும் எனலாம்.'இனும்' ஒருவகை இடைச்சொல்/பிரிநிலை ஆகி இணைத்து, "போனாலும்/சென்றாலும் கூட" என்ற பொருளைத் தரும் ஒரு அமைப்பாகும். அதாவது ஒரு வினையினை, விதைத் திறனாக பிரித்து இணைக்கும் போது ஏற்படுவதாகும். #அவை : கரந்துறை பாவினம்:அன்பான வையகத்தில் அதை வை அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும் அந்த வையகஅமர்வே வைப்புஅதிலும் வையகமேஅண்டும் வையகமாம். எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை

பாலக வீதி 7#தெற்கு = தென் + கு தென்: பகுதி- தெற்கு திசையை குறிக்கும் மூலச்சொல்கு: சாரியை - திசைப்பெயரோடு சேர்ந்து வரும் உருபு #தெற்கு' என்பது இலக்கண முறைப்படி ஒரு பெயர்ச்சொல் ஆகும். #பொதுவாக#பகுபத உறுப்பிலக்கணம் வினைச்சொற்களுக்கு விரிவாகக் கூறப்படும். #வரி_வடிவ_மாற்றங்கள் #encoding #நிலைமொழி#வருமொழி#தென்' என்ற வேர்ச் சொல்லுடன் #கு' சேர்ந்து #தெற்கு' எனப் புணர்கிறது. எணினி:தமிழ் மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் இணையும் போது ஏற்படும் வரி வடிவ மாற்றங்கள் (Encoding), முறையானது.#எணினி மற்றும் கைபேசி போன்ற #மின்னணு சாதனங்களில் கையாள்வதற்கு குறிப்பிட்ட த(த+எ)+ன்(ன+°) = 'தென்' என்ற பிரித்து அறியும் முறையானது.இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :விசைப்பலகை இயக்கம் (Keyboard Input): எணினியில் 'தெ' என்ற எழுத்தை தட்டச்சு செய்யும்போது முதலில் 'த' விசை, பிறகு 'எ' விசை (தன் அடையாளக் குறியீடு) அழுத்தப்படுகிறது.இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :விசைப்பலகை இயக்கம் (Keyboard Input): இந்த உள்ளீட்டு முறையைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. #விசைப்பலகை அமைப்புகளைப் பற்றி அறியவும்.#ஒருங்குறி தரநிலை: (Unicode Standard): எணினி இரும கொள்கையில் தமிழ் மொழியில் 'தெ' என்பது தனியொரு எழுத்து அல்ல; அது ,'த' U0BA4 மற்றும் 'ெ' U0BC6 ஆகிய இரு குறியீடுகளின் சேர்க்கை ஆகும். இந்த குறிப்பிட்ட பிரிப்பு முறை :#ஒருங்குறி தர முறையில் ஒத்துப் போகிறது. ஒருங்குறி அட்டவணை இங்கே காணலாம்.தேடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல் (Search & Sorting): ஒரு தரவுத்தளத்தில் 'தென்' என்ற சொல்லைத் தேடும்போது, கணினி அதை உள்வாங்கிக் கொள்ள குறிப்பிட்ட தர்க்கரீதியான பிரிப்பு முறை உதவுகிறது.எணினி (Computing) பயன்பாடு: எழுத்துணரி (OCR) மற்றும் பேச்சு-உரை (Speech-to-Text) மாற்றிகளில், கூட்டு எழுத்துக்கள். அதன் மூலம் கூறுகளாகப் பிரித்து புரிந்துகொள்வது துல்லியத்தை அதிகரிக்கும்.சுருக்கமாக, இந்த அணுகுமுறை தமிழ் மொழியைத் தொழில்நுட்ப முறைப்படி கையாள்வதற்கு (Computational Linguistics) மிகவும் பொருத்தமான ஒரு அறிவியல் பூர்வமான முறையாகும்.தமிழ் மொழி இலக்கண படி விளக்கம்:தெ = த் (மெய்) + எ (குறில் உயிர்) ற் = ற் (மெய்) கு = க் (மெய்) + உ (குறில் உயிர்)இந்த குறிப்பில் உள்ள 'ற+°' என்பது மெய் எழுத்து 'ற்' என்பதைக் குறிக்கிறது.'தெற்கு' எனும் சொல் பிரிக்கும் போது 'தென்+கு என்றாகிறது.தெற்கு என்னும் சொல் தென் + கு எனப் பிரியும். தமிழ் இலக்கணத்தின் படி, இந்த மாற்றத்திற்கு திசைப்பெயர்ப் புணர்ச்சி விதிகள் காரணமாகின்றன. தொல்காப்பியம் புணர்ச்சி விதி 139மெய் உயிர் நீங்கி தன் உயிர் ஆகும்.அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு பட்டினப்பாலை தொடர் உருத்திரங்கண்ணனார் எழுத்துரு அளவு கருப்பொருள் ஆகும்.எமது #ஒரு_நொடி_பா#அண்டவியல் :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. என்று சொல்லலாம். பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்."வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி "#தெற்கு என்ற சொல் #தெற்கு திசை திருப்பும் நிலை மாறியதன் குறியீடு ஆகும்.#பகுபதம் என இலக்கணமாக #இக்கணத்து_இலக்கு நோக்கி செல்லும் #இலக்கணம் ஆகும்.பகுபதம் பிரிவின் சொற்கள் ஆகஇடம், பொருள், காலம், சினை, குணம் தொழில் என ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடப்பகுதி, பொருள் விகுதி பெற்று கால இடைவெளி பயிற்சியால், சந்தி பிரித்து சார்ந்த விரும்பும் சொல்லின் #பகுபதம் எனும் சொல் ஆகும்.#தெற்கு=#தென்பகுதி+குறியீடு திறவுகோல் ஆகும். #தென் எனும் வேர்ச்சொல்லின் #கு #தெற்கு என்கிறோம்.

செயலில் மக்கள் (செ.ம) Agentic AI Ageசெயல்படுவதில் மக்கள்:கல் முதல் விளங்கும், கல்வி, கருவிகளில் தொடர்கிறது.முகவி: ‘முழு கற்றலின் விளைவு'முன்னறிவு கலைகளில்செயல்படும் மனிதர்கள்(செ.ம) என்போம்.‘முகவி' என்பதை ”‘முன்பிருந்த கலைகளில் வினைத்தொடர்( அல்லது) விளையாட்டு “.பதிவு எனலாம்..அங்கங்கே செ.ம (AI) அமைப்புகள்செயலற்ற, எதிர்வினை கருவிகளில் இருந்து(உருவாகும் முன் பயிற்சி பெற்ற மின்மாற்றிகள்)Chat GPT(செ.நு அரட்டை இயலி போன்ற)தன்னிலை பகுத்தறிவு, திட்டமிடல், முடிவெடுக்கும் திறன் கொண்ட தன்னாட்சி முகவர் வரை உருவாகின்றன.

பாலக வீதி 6பாலக வீதி 6 'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்'அண்டத்தின் கோலம்:"அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. "அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.திரிந்து: சுழற்சி என்பது, பேரண்டத்தின் விரிவான ஆக்கத்தினை வேகத்தை மாற்றி அமைக்கும் . "அடிப்படை நுண் கூறுகள்" (quintessence) போன்ற மறைமுக ஆற்றல் ஆக இருக்கிறது. இது பேரண்டத்தின் ஆற்றல் நமது புரிதலை மாற்றக் கூடும். மேலும், இது பேரண்டத்தின் உள்ள சுழற்சிகள் (cosmic web twisters) அல்லது அண்டத்தின் தோற்றம் குறித்த கோட்பாடுகள் உள்ள மாற்றங்களை குறிக்கும்.இது ஒரு புதிய விசையாக புவியியல் கோட்பாடு கூறுகளைக் காட்டுகிறது. 'திசை திரிந்து தெற்கு ஏகினும்' என்பதற்கு பேரண்டத்தின் அதிர்வில்'திரளான சைகை ஆகி மின் காந்த புலத்தில் வடக்கு நோக்கி ஒரு விண்ணுலக சைகை ஆக விசை ஆகி பெற்றவை, தெற்கு நோக்கி ஏவுகணை போல ஏவுகிறது'

பாலக வீதி 5அண்டவியல் வானவியல் பட்டினப்பாலைஅண்டத்தின் கோலம்.,“அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைகண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவைகண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. ”அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.#வசையில் புகழ் வயங்கு வெண்மீன்#திசை திரிந்து தெற்கு ஏகினும்

70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.ஒரு நொடி பா‘விதையே நிலைக்கும்.' விதை ஊன்றிய வேரின் தொடர்புகதை நிலைக்கும் தொடர்.வேர் ஊன்றி விதைகள் வரும் பார்த்து பழகிய காட்சிகள் பலஓர் பங்கு பரந்த வெளியில் ஊர் எங்கும் உணவு முறை. முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு மறை பொருளின் விளங்கும் தன்மை அறை கூவல் மரபு வழி உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடுகுறியீடு புரத உணவு மூலம் அறிகுறிகள் யாதென அறிந்த சமையல் பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள் ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன். குடியிருப்பு தங்கும் வீடு ஆடை படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்புதடித்த தசை தரச் சைகை படித்து கை காட்டிய வரம்பு.

பாலக வீதி - வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.73, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால ஓவியங்களின் காலம் எனலாம்.‘முகவை' எனும் கரந்துறை சொல் ஆகபடம் வரைதலுக்கு பயன்படுத்தலாம்.‘முன்பு கண்டுபிடித்த வையககுறிகள்'என கரந்துறை சொல்லினில் கூறலாம் .குறுக்கு கோடுகள் வரைந்து முதன் முதலில் வரையும் ஓவியம் எனலாம்.படம் ஓவியமாக வரைந்த தொடக்க காலம் எனக் கூறலாம்.தென்னாப்பிரிக்காவின் ப்ளோம்போஸ் குகையில் கண்டுபிடித்த வந்த ஒரு கல் துண்டில் உள்ள குறுக்கு வெட்டு கோடுகள் காணப்பட்டன.தென் ஆப்பிரிக்காவில் (தெ.ஆ)கலைப் பொருட்கள் பல கண்டுபிடித்தனர்.தொடக்க கால மனிதர்கள் முன்னர் நினைத்ததை விட குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே குறியீட்டு வடிவமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.(இயற்கை ஆங்கில நாளிதழ்)கலைப்பொருள்:ஒன்பது சிவப்பு கோடுகள் பொறிக்கப்பட்டஒரு சிறிய மணற் கலவை கொண்டதாகும் .தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடக்க கால மனித இனங்களைக் குறிக்கும்.நுண்ணோக்கி கருவியில் வேதியியல்பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதுஇந்த வரைபடம் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி(வரைதல் vs வேலைப்பாடு) மற்றும் ஊடகங்கள்(பாறை vs மணற்காரைத் துண்டுகள்) பயன்படுத்திஓத்த சுருக்க வடிவங்களை உருவாக்கியஓர் அடையாளம் ஆக திகழ்கிறது.இது ஒரு குறியீட்டு அமைப்பு மற்றும்சிக்கலான அறிவாற்றல் திறன்களைக் குறிக்கிறது.சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட,ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.சூழல்:பொறிக்கப்பட்ட பல்வேறு நிறத்தில் மூடப்பட்ட ஓடு மணிகள் போன்ற பிற குறியீட்டு கலைப்பொருட்களை போலவே இந்த கண்டுபிடிப்பு அதே தொல்பொருள் அடுக்கில் செய்யப்பட்டது .ஒரு நொடி பா தொடரியல்.மணற் பாறைக்கல்லில் நிறைவு செய்யும்குணமே வண்ண ஓவியம்.காவிக்கல் கொண்ட கலைப்பொருள்பாவினம் நினைவில் நிறைவு செய்யும்தாவி பிடித்து கையகப் பொருளில்ஆவியில் வெந்த உணவக அறிவு.அறிவுசார் மனித இன நிறம்தறித்த நிலையறிந்த தொடர் நிலைப்பாடுவறியவர் நிலைப் பொருளின் இருப்புகறிகாய் கனி வகைகள் பற்றிய பயிற்சி.பயிற்சி செய்யும் நினைவகத் தொடர்பயிர் வகைநிலை வையகச் சேர்க்கைமயிரிழையில் உயிர் மெய் வளர்ப்புபயிருக்கு தண்ணீர் விடும் படிமலர்ச்சி.படிப்படியாய் முன்னேறி வரும் நொடியும்நாடி பிடித்து அறிந்த மருத்துவபடிப்பு பணி மணி வரையறைநொடிப்பொழுது வாழ்வும் அறநெறி பாடும்.

75,000 ஆண்டுகளுக்கு முன்பு - தொடக்க கால நகை வணிக நடைமுறை75, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால நகை வணிக நடைமுறை முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகளின் வகை மாற்றங்கள் (ப்ளோம்போஸ் குகை, தென்னாப்பிரிக்கா)பழமையான நகைகள்: இதுவரை கண்டறியப்பட்ட பழமையான நகைகளில் சில, 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடற் நத்தை ஓடுகளால் செய்யப்பட்ட மணிகள் ஆகும். இவையே மனித வரலாற்றில் அடையாளத்திற்கான தொடக்க கால சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.ப்ளோம்போஸ் குகை: தென்னாப்பிரிக்காவின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ப்ளோம்போஸ் குகையில், சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, மெருகூட்டப்பட்ட மற்றும் துளையிடப்பட்ட கடல் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.பொருட்களின் பயன்பாடு:அக்காலத்து நகைகள் எலும்பு, கல் மற்றும் பற்கள் போன்ற கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ப்ளோம்போஸ் குகை மற்றும் முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகள்கலை மற்றும் அடையாளங்கள்: ப்ளோம்போஸ் குகையில் காணப்பட்ட கிளிஞ்சல் மணிகள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. அவை அடையாளப்படுத்துதல், சமூகத்தின் அங்கமாக இருத்தல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த மணிகள் அணிபவர்களின் குழு அடையாளத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட, ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.உருவாக்கும் நுட்பம்: மணிகளை உருவாக்குவதற்காக, நத்தை ஓடுகள் கவனமாகத் துளையிடப்பட்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு நெக்லஸ் அல்லது வளையலாக மாற்றப்பட்டன. இந்த நுட்பமான பணி, அக்கால மனிதர்களின் சிக்கலான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் திறனைக் காட்டுகிறது.கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த கலைப்பொருட்கள், மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் சமூக நடத்தை குறித்த முந்தைய கருத்துக்களை மாற்றியமைக்க உதவியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், தற்கால மனிதனின் அறிவாற்றல் படிமலர்ச்சி நிலைபற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளன. ஒரு நொடி பா தொடரியல் :தகைசால் முறை வாழ்வுத் தொடக்கம்வகைச் சார்பில் அடங்கும். தகைமை நேர்மை அறம் சார்ந்தவை வகை பாடும் பாடலின் மூலம் குகை வாழ்வின் தொடங்கிய பின் முகைத் (அரும்பு) திணை சமூகத் துறை. துறை யாவும் இலக்கினை நோக்கும் பறை சாற்றி வழிபடும் முறை மறைபொருள் உருவாகி சேவை சேர்க்கை உறைவிடம் ஆடை ஆபரணம் தொழில்நுட்பமே. தொழில் நுட்ப கலவை இலக்கில் வழி வழியாய் மலரும் மரபினம் வழிகாட்டியத் தொடர்பு வடிவ வேலைவாய்ப்பு ஊழியருடன் உள்ளவை கருத்துக் கோவை. கோவை' 'கோ'ர்த்த 'வை'யகத் தொடரியல் அவையே முறையான வாழ்வும் வாக்கும் இவையே உலகின் நிலைத் தொடர் எவையென குறியிடும் மொழிப் பாங்கு.

77,000 ஆண்டுகளுக்கு முன்பு முட்டைப் புழுக்களை கொல்லும் பூச்சிக்கொல்லி வேதியியல் கொண்ட நறுமண இலைகளால் மேலே கோரைப் புல்களிலிருந்து படுக்கையை உருவாக்குதல். 77,000 ஆண்டுகளுக்கு முன்பு - 2தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொடக்க கால அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்) (டாம் பா லிங் குகை, லாவோஸ்), 86,000 ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெயரத் தொடங்கி, பின் 68,000 ஆண்டுகளுக்குள் குடியேறியிருக்கலாம் என்கின்றனர். லாவோஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள அன்னமைட் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு குகைதான் டாம் பா லிங் குகை (குரங்குகளின் குகை). இது, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தற்கால மனிதர்களின் தொடக்க கால இருப்பைப் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைத்த இடமாக அறியப்படுகிறது. டாம் பா லிங், பா ஹாங் மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, சுண்ணாம்புக் கற்களால் உருவான ஒரு சாய்வான குகை ஆகும்.பூச்சிகளின் லார்வா நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் கோரைப் புல்லில் ஏற்படும் வேற்றுமை திறன் கொண்ட இயல்பான வேதியியல்புகளாகும்.அவற்றின் மிகவும் பொதுவான பயன்பாடு தேங்கி நிற்கும் நீரில் கொசு முட்டைப் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்கி நிற்கும் நீரில் முட்டை புழுக்களை, மற்றும் கூட்டுப்புழுவை விஷமாக்குவதன் மூலம் முட்டை புழு வினை கொல்ல செயல்படுகின்றன.இதனால் அவை கடிக்கும் நிலைக்கு வளரும் கொசுக்களாக தடுக்கப்படுன்றன. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடாலில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் தளம் சிபுடு பாறை தங்குமிடம் ஆகும். இது தொடக்க தற்கால மனித நடத்தை மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றுகளைக் குறிக்கிறது.முட்டைப் புழு பூச்சி அதன் புழுக்கள், குறிப்பாக கொசுக்களைக் கொல்லும் ஒரு பொருளின் திறனைக் குறிக்கிறது. மேலும் இது கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளின் முக்கிய அங்கமாகும்.டர்பனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தங்குமிடம், ஆழமான வரிசைகள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட கரிமப் பொருட்களைக் கொண்ட ஒரு மத்திய கற்கால தளமாகும்.இந்த கற்பாறையின் தங்குமிடம் டர்பனுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள தோங்கதி (டோங்கதி) நதியைக் கண்டும் காணாத ஒரு செங்குத்தான மணற்கல் பாறையின் மீது அமைந்துள்ளது. ஒரு நொடி பா : காற்றளவுகாக்கும் காற்றளவு கிடைப்பதும் கீழடியும் மக்களை நோக்கிச் செல்லட்டும்.ஓரெழுத்து ஒரு மொழி நோக்கு யாரெல்லாம் நோக்கிடினும் உள்ள போக்கும்பாரெல்லாம் நிகழ்ந்திடுமே நின் கவிபாடும் ஓரெழுத்தில் காட்டும் உன் கனிவும் கனிவின் உணர்வும் உள்ளமும் புதியது நனி மிகும் பொருள் யாவும் நுனி அளவும் நுண்ணறிவு செல்லும் கனி வகை சேர்க்கும் இனிமைஇனிய சூழல் நட்பு வட்டம் பனித் துகள்கள் நிலப்பரப்பில் உறையும் பனிவீடு அரைக் கோள வடிவம் இனியவை கூடி குடிலென காக்கும். காக்கும் நீரில் கலந்த துகள்களும் ஆக்கம் தரும் தொடர்பு வட்டம் பக்கத்து பக்கம் சேரும் பனித்துளியும் ஊக்கம் உடைமையில் காற்றளவும் சேர்க்கட்டும்.

78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.78000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவில் மூன்று வயது கொண்ட அறிவு சார்குழந்தை அடக்கம் செய்யப்பட்டதை பதிந்து உள்ளனர். இது கென்யாவில் ஒரு பங்காயா சைடி குகையின் தொடக்க கால அடையாளம் ஆகும்.இந்த மனித சார் நிலை குழந்தையின் எச்சங்கள், Mtoto என்ற புனைப்பெயர் கொண்டவை. அந்த குழந்தை ஒரு ஆழமற்ற தலையணை போன்ற மேட்டின் மீது தலை வைத்து புதைக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு குழந்தை புதைக்கப்பட்டதான ஒரு குறியீடாகும்.புலனாய்வாளர்கள் முழு குழியையும் 2017 இல் தோண்டி, நைரோபியில் உள்ள கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிளாஸ்டரில் மூடினர். கென்யாவில் உள்ள நைரோபியில் தேசிய அருங்காட்சியகத்தில் குழியில் கண்டுபிடித்த மனிதனுடைய இரண்டு பற்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வைத்து உள்ளனர்பல மத்திய கற்கால ஆப்பிரிக்கர்கள் எல்லா வயதினரையும் இறந்தவர்களை வாழும் பகுதிகளிலிருந்து புதைத்திருக்கலாம் எனவும் , மக்கள் தொடர்ந்து குகைகளில் வாழ்ந்த அடையாளம் காணப்படுகிறது.ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லின் வாட்லி கூறுகிறார். Mtoto என்ற இப்பகுதி அந்த காலத்திலிருந்தே அதிகமான ஆப்பிரிக்க புதைகுழிகளைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.தன்னுணர்வு தன்னக உணர்வு எந்நிலையிலும் காப்போம் நின்னகத்தே நிறைவு பெறட்டும்.இக்கட்டு என்பது தன்னக உணர்வு எக்கட்டும் அக்கறையுடன் கையும் உதவும் தக்க வைத்துக் இணைக்க முடியும் பக்க நிலையும் முழுமை பெறும். பெறும் வரை உள்ள செல்லும் ஆறுதல் கூறி ஆறனை நுண்அணைவு மறுபடியும் உருவாக்க முடியும் எனும் தறுவாயில் உள்ள பொருளில் நாடும். நாடுதல் நகரும் துளியில் உறுதி இடுகையின் உற்றக்கால் தொடங்கும் குறியீடு நாடும் பொருட்கள் மொத்த உற்பத்திமுறை தேடுதல் மனித இனத் தொடர்பு. தொடர் இணைவு பெறும் வாய்ப்பு கடந்து வந்த பாதை ஆகும் படம் கதை தாண்டி தெரியும் உடன்பிறப்புகள் நண்பர்கள் உயிர்நிலைக்கும் வாழ்வு.

Acrostic Words by Thangavelu Chinnasamy conducted at Bangalore International CentreA Book On Acrostic Words

Acrostic Words CORS - How Earth is Moving with Careful Operational System?Careful Operational Reference System- CORSCORS:Congratulations Onto Resources Syllables Call of Right Sequence Conducting Once Related Searching Conditions overall Reviewed System. ONCE :Of Natural Cumulative Existence One Numerous Core Evolution On Nomenclature Connection Entrance Occurrence Next Control Effects. REAL:Rare Earth Action Level Repetition Enables Actual Legitimacy Range Experienced Activated lights Rotating Ecological Advancements Legacy.System:Sources Yearlong Sequence to enrich motives Scientific Your System Totally energetic mind Say yourself Still together every moment See Yields Strengthen Transactional effective Movement.

தாம் பதித்த வாசிப்பு சிறப்புறும் நாம் இணைக்கும் தன்மை.தாம் எழுதிய முதல் கட்டுரை ஆம் செம்மொழி அழகியல் விருப்பம் உம் எனும் சிறப்புறும் இடைச்சொல் நாம் நம்மை இணைக்கும் புரை.(தன்மை)புரை பொருந்தி நேரும் உயர்ச்சி அரை மணி நேரத்தில் பல நரை கூடிய பருவத்திலும் கிட்டும் திரை போட்ட மறைபொருளும் முறையாகும். முறைமை அமைப்பு நேரலை நிகழ்வு அறைக்குள் பரப்பும் மொழியியல் பரவும் இறைமை தலைமை மேன்மை தங்கும் துறைசார் பயின்ற உள்ளத்தின் கருத்துரை. கருத்துக் கணிப்பு முறை யாவும் உருப்படி நிலை முழுமை பெறும் அருவி போல் கொட்டும் சொல்லும் கருதுகோள் தடத்தில் கரந்துறை வரையறை.

ஒரு நொடி பா 'ஈருருளி'ஊர்ந்து செல்லும் வாய்ப்பு எல்லை ஊர்தியில் மின் ஈருருளி. ஈர் சேர்க்கும் ஈரப்பதம் முன்னிலை நீர் சேர்த்து உருகிடும் பனியாறு யார் யாரோ கோர்க்கும் பணியால் ஊர் சேர ஒன்றிழுக்கும் ஊருருளி. ஊருருளி ஈர்ந்து நிலத்தோடும் நெய்ப்பு இரு உருளி உருண்டு திரளும்பருப்பொருள் சார்ந்த நகர்வு வீதியிலோடும் உருப்பொருள் வாங்கும் திறன் சமநிலை. சமநிலை நிலையொத்து ஏறிச் செல்லும் நமது நாட்டின் ஊர்தி வாய்ப்பு அமர்வு விசை மீட்சி அலகுகள் நமக்கு ஓர் சிறந்த தொடர்வண்டி. தொடர்ந்து செல்ல சகடி நகர்வு இடப் பெயர்வில் தொழில்சார்பு வண்டி தடம் பதிக்கும் பணி உலகெங்கும் கடந்து செல்ல மின்பகுபொருள் ஈருருளி. ஈருருளி எனும் மின்கலம் நேரெதிர் இரு வேறுபட்ட கூறுகளின் சேமிப்பு அருகிய வரட்டுக்கல இடமிடைஞ்சல் பொருளாகும் உருப்படி நிலையில் நிறுமம் நிலைக்கும்.